
இந்தாண்டு கோடைகாலத்தில், ஏசி பேருந்துகளின் கட்டணம் ரூ. 50 முதல் 100 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்போக்களில் பெரிதாக பயன்படாத பேருந்துகளை மட்டுமே பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பெருநகர போக்குவரத்து கழகம் கூறியது.
மாநகர போக்குவரத்துக் கழகம் தனது வரலாற்றில் முதன்முறையாக, அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அல்லது தொழில்நுட்ப ஊழியர்களை அல்லாமல், தனியார் ஆபரேட்டர்களிடம் டெண்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
Chennai bus app, Chennai MTC Bus Live Tracking & Stop wise Timetable- தினமும் சுமார் 25 லட்சம் பேர் எம்டிசி பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.…
பெண்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்கள் மற்றும் பெண்களின் கல்லூரிகள் இருக்கும் இடங்களை இணைக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
“அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கங்களை அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்” என்று சிஐடியு மாநில…
இதற்குத் தகுதியானவர்கள், முதலில் ஒரு மாத காலத்திற்குக் குரோம்பேட்டையிலுள்ள MTC பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்வார்கள்.