
Tamil Cinema Update : ஷூட்டிங்கில் டைலாக் சொல்லிக்கொடுக்கும்போது இடையில் லவ் லெட்டர் கொடுப்பார். அப்புறம் என் உதவியாளரிடம் லெட்டர் கொடுத்துவிடுவார்.
பல்வேறு உடல் ஆபத்துகள் கொண்ட பேரறிவாளனை 90 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று பேரரிவாளனின் தயார் அற்புதம்மாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் .
நளினிக்கும் சிறையில் உள்ள சில கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சில மன வேறுபாடுகள், சண்டையாக மாறியுள்ளது.
வாட்ஸ்ஆப் மூலம் உறவினர்களிடம் பேச முருகன், நளினி ஆகியோரை அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள்…
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு சென்னை…
அப்போது நீதிபதிகள் ஏற்கனவே பரோல் காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளையும் விதிகளையும் மீறியதாக ஏதேனும் புகார்கள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்
நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.
Chennai Petrol Diesel Price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 76.24க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.96க்கு விற்பனையாகிறது.
Nalini Case: எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பரோல் காலத்தில் விதிகளின்படி மனுதரார் செயல்பட வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது அல்லது அவர்களை சந்திப்பது, அல்லது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கூடாது
காணொளி காட்சி மூலம் ஆஜராக அவருக்கு விருப்பமா?
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்
தமிழக அரசின் 435 பிரிவின் கீழ் விடுவிக்க மறுத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
ஆயுள் கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய கோரி நளினி வழக்கு.
ராஜீவ் கொலைக் கைதி நளினியின் பரோல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகனை பார்க்க பார்வையாளர்கள் மனு அளித்தால் பரீசிலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முருகனையும், நளினியையும் விடுதலை செய்வதன் மூலமாக மட்டுமே அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முடியும்.
ஜீவசமாதி அடையப்போவதாக தெரிவித்துள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையைக் காண பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.