
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான இந்த ஆவணப்பட இணைப்புகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக் மற்றும் மூத்த வழக்கறிஞர்…
இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியும் உள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்கால பொருளாதார பாதுகாப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.250 முதலீடு செய்து ரூ.5 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து…
தலைப்புச் செய்திகளைப் பிடிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுதல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வாரணாசியில் இருந்து புறப்படவுள்ள இந்த கப்பல், 51 நாட்களில் 3,200 கி.மீ தூரத்தை கடந்து, 27 நதி அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களைக் கடந்து அசாமில் உள்ள…
, பிரதமர் நரேந்திர மோடி விழாவை தொடங்கி வைத்தார். சமூகத் தேவைகளுக்காக அறிவியல் அறிவைப் பயன்படுத்தவும், இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யவும் அவர் தனது அழைப்பை மீண்டும்…
பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென் இறுதிச் சடங்குகளுக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை அகமதாபாத்துக்கு வந்தார். ஹீரா பென்னின் மற்ற மகன்கள் அம்ருத்பாய், சோம்பாய், பிரஹலாத்பாய்…
சீனாவின் ஆட்டத்தை ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்கிறது. நாடாளுமன்றத்தையும் மக்களையும் இருட்டில் வைக்க முனைகிறது. அதனால்தான், பாலியில் திரு ஷி ஜின்பிங் இடம் மோடி என்ன கூறினார்…
இமாச்சலப் பிரதேசத்தில் மோடி பிரச்சாரம் செய்த போதிலும், ஷாவின் நுண்ணிய நிர்வாகத்தை கட்சி தவறவிட்டது மற்றும் ஒரு தலைவரின் பின்னால் வேலை செய்யும் ஒன்றுபட்ட கேடர் இல்லாததால்…
கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்திலும், அக்டோபரில் குஜராத்தில் நடந்ததைப் போலவே, வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டது.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்வு வடக்கு, தெற்கின் “பல நூற்றாண்டுகள் அறிவின் பிணைப்பு”. இது, பண்டைய நாகரிக தொடர்பை மீண்டும் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழில் தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, “கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என்ற வார்த்தையை குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பா.ஜ.க மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் பிறந்தநாளில், அவரை புது டெல்லியில் நவம்பர் 8-ம்…
Gujarat elections 2022: குஜராத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக 20 நாட்களில் அம்மாநிலத்தில் பா.ஜ.க பல்வேறு திட்டங்கள், வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.
மோர்பியில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பார்வையிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஒரே நாடு, ஒரே சீருடை’ பரிந்துரையானது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான அவரது பரந்த முயற்சியுடன் ஒத்துப்போகிறது.
நக்ஸலிசம் எந்த வகையில் காணப்பட்டாலும், கன் (துப்பாக்கி) அல்லது பென் (பேனா) அது வேரோடு பிடுங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
எல்லை பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், சமூகம் நம்பிக்கையுடனும் இருக்கும்போது ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 12ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.17) விடுவித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் இரண்டு நாட்களுக்கு ECR, OMR…
இந்த வார இறுதியில் பல்லவர்களின் முந்தைய தலைநகராக இருந்த மாமல்லபுரம் வருகை தருகிறார் சீன அதிபர் ஜிங்பிங். அவரின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்கு கீழ்…