
மேற்கு வங்கத்தில் ஆளும் டி.எம்.சி, பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில், “ஜனநாயக விரோத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகக் கோட்பாடுகள்…
Tamilnadu News Update : வரும் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லி பாஜக அலுவலகத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
போரை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களின் பாதைக்கு திரும்புவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அணிவகுப்பிற்கு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டவணையை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வாக வெளியிடவில்லை. கிடைத்த தகவலின்படி, இந்தாண்டு அணிவகுப்பில் 21 அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளது.
பிரதமர் காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வரவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய படுகொலைகளில் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்க இயலவில்லை என்ற அடிப்படையில் வேண்டுமானால் பாதுகாப்பு மீறல் குறித்த விசாரணையை நடத்தாலாம் என்றும் அந்த…
நிறுவனம் மற்றும் SPG இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வாகனம் கையகப்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன, காரின் ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் சில…
பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட தேர்தல்களை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். உயிருடன் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் நடத்த முடியும் என்றும் நீதிபதி சேகர் குமார்…
இதற்கிடையே மிகவும் முக்கியமான கேள்வி என்னவெனில், புகைப்படக்காரர் இல்லாமல் பிரதமர் நரேந்திரமோடி எங்கும் செல்ல மாட்டாரா? என்பதுதான்.
ஒரு விவாதத்தின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் உடனிருப்பார் என்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் “எதிர்பார்ப்பதாக” அந்த கடித்த்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு அரசாங்க அதிகாரி பணி மூப்பில்…
இருப்பினும் கடந்த 7 சகாப்தங்களாக இந்தியாவுடன் ரஷ்யா வரலாற்று ரீதியான உறவை கொண்டுள்ளது. உறவு சில பகுதிகளில் தேக்கமடைந்தாலும், சிலவற்றில் சிதைந்தாலும், மூலோபாய கூட்டாண்மையின் வலுவான தூண்…
How to get a home loan subsidy under the Pradhan Mantri Awas Yojana Scheme Tamil News MGNREGS உள்ளிட்ட பிற திட்டங்களுடன்…
Latest Tamil News : 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கட்டட உறுதித்தன்மை சான்று…
வாரணாசியில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “விவசாயிகள் தங்கள் வருமானம், நிலம் மற்றும் பயிர்கள் இந்த அரசின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும்…
2014-ல் பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவுடனான வியூக ரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும்.…
குஜராத் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர படேல், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி…
அரிசி செறிவூட்டல் என்பது வழக்கமான அரிசியில் நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்க்கும் ஒரு செயல்முறையாகும்.
உஜ்வாலா 2.O திட்டத்தை முறையாக தொடங்கிவைத்த பிறகு, பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வெர்ச்சுவல் நிகழ்ச்சியில் வழங்கினார்.
Phones of 2 Ministers, 3 Opp leaders among many targeted for surveillance: report: இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை குறிவைக்க…
இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள் என்று வைகோ மத்திய அரசை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் இரண்டு நாட்களுக்கு ECR, OMR…
இந்த வார இறுதியில் பல்லவர்களின் முந்தைய தலைநகராக இருந்த மாமல்லபுரம் வருகை தருகிறார் சீன அதிபர் ஜிங்பிங். அவரின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்கு கீழ்…