
செங்கோல் என்ற தமிழ் வார்த்தை ‘செம்மை’ என்பதில் இருந்து தோன்றியது. அதாவது நீதியின் சின்னமாகும்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மோடியை “தலைவா” என அழைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீஸ் ஆகியோர், ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என பெயர் சூட்டினார்கள்.
அதிருப்தி காரணமாக ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 8 முக்கிய தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்.
சனிக்கிழமை பெங்களூரு நகரின் சாலைகளில் பயணித்த பிரதமர் மோடி ஜே.பி.நகர் 7-வது கட்டத்திலிருந்து மல்லேஸ்வரம் வரை 26 கி.மீ தூரம் வரை காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.
மொழி கற்றல், கலாச்சாரம், மரபுகள், இசை, சுற்றுலா மற்றும் உணவு வகைகள் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் மாநிலங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதற்கான பாஜகவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார்.
அன்று ராமனை பூட்டி வைத்ததுபோல், இன்று ஹனுமனை அடைக்க நினைக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்தபோது, முன் பதிவு செய்யப்பட்ட வானொலி உரை நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 11…
காங்கிரஸ் என்னை 91 முறை துன்புறுத்தி உள்ளது. இந்தத் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் பணியை தொடர்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு என காங்கிரஸ் தலைவர் கூறிய நிலையில், சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி, ராகுல் காந்தி ஒர் பைத்தியம் என…
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்து மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கேரள மாநில பா.ஜ.க. அலுவலகம் வந்தது. அதை மாநிலத் தலைவர் போலீசில் ஒப்படைத்தார்.
சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 1,100 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டுக் கல்வெட்டு. கிராம சுயாட்சி செயல்முறைகளை விவரிக்கிறது.
தமிழர்கள் புத்தாண்டு சில நாள்களில் வருகிறது. அது புதிய தொடக்கமாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளர்கிறது என்றார்.
பிரதமர் நிகழ்ச்சி தொடர்பாக மாலையில் அடுத்தடுத்து ட்வீட்களை போட்டு இதில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் சூசகமாக தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை .
பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நிதி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியும் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையைஅவர் உணர்வார் என நம்புகிறேன் என…
பிரதமர் நரேந்திர மோடி சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது வந்து 12ஆவது வந்தே பாரத் ரயில் ஆகும்.
நாளை 22,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
‘வந்தே பாரத் ரயில் சேவை (வண்டி எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11.50 மணியளவில்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் இரண்டு நாட்களுக்கு ECR, OMR…
இந்த வார இறுதியில் பல்லவர்களின் முந்தைய தலைநகராக இருந்த மாமல்லபுரம் வருகை தருகிறார் சீன அதிபர் ஜிங்பிங். அவரின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்கு கீழ்…