narendra modi

நரேந்திர மோடி,  இந்தியாவின் 15-வது பிரதமர்! மே 2014-ல் பிரதமர் பொறுப்பை ஏற்றார் அவர்! 2001 முதல் 2014 வரை அவர் குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்தார். இந்தியாவின் வலிமையான பிரதமராக அவரை பாஜக.வினர் குறிப்பிட்டு வருகிறார்கள்.

Narendra Damodardas Modi is the 15th Prime Minister of India and assumed office in May 2014. Prior to this, he served as the Chief Minister of Gujarat from 2001 to 2014 when he moved to Delhi. He has been an active member of the Rashtriya Swayamsevak Sangh in the past. Modi led the Bhartiya Janata Party to a massive victory for the first time in Lok Sabha elections in 2014. Modi was born in a lower income family of Vadnagar, Gujarat and left his family at an early age to work with RSS and later he joined politics.Read More

Narendra Modi News

Sengol to be installed in the new parliament Significance of the sceptre first given to Nehru
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல்: நேருவுக்கு கொடுக்கப்பட்ட நீதி சின்னத்தின் முக்கியத்துவம் என்ன?

செங்கோல் என்ற தமிழ் வார்த்தை ‘செம்மை’ என்பதில் இருந்து தோன்றியது. அதாவது நீதியின் சின்னமாகும்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி புறநகர் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என பெயர் சூட்டிய மோடி, ஆல்பனீஸ்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீஸ் ஆகியோர், ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என பெயர் சூட்டினார்கள்.

நரேந்திர மோடி மீது அதீத நம்பிக்கை: கர்நாடகத்தில் பா.ஜ.க. தவறியது எப்படி?

அதிருப்தி காரணமாக ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 8 முக்கிய தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்.

மோடி ரோட்ஷோ; ராகுல் பஸ்- பைக் சவாரி: கர்நாடகா க்ளைமாக்ஸ்

சனிக்கிழமை பெங்களூரு நகரின் சாலைகளில் பயணித்த பிரதமர் மோடி ஜே.பி.நகர் 7-வது கட்டத்திலிருந்து மல்லேஸ்வரம் வரை 26 கி.மீ தூரம் வரை காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.

பா.ஜ.க.வின் சங்கம அரசியல்: வடக்கு-தெற்கு இணைப்புக்கு முக்கியத்துவம்; மோடி அரசின் திட்டங்களுக்கு என்ன காரணம்?

மொழி கற்றல், கலாச்சாரம், மரபுகள், இசை, சுற்றுலா மற்றும் உணவு வகைகள் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் மாநிலங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

கர்நாடக பரப்புரையில் எதிரொலித்த தி கேரளா ஸ்டோரி; காங்கிரஸிடம் கேள்வி எழுப்பிய மோடி

பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதற்கான பாஜகவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார்.

ஜெய் பஜ்ரங் பலி; உரக்க சொன்ன மோடி; பஜ்ரங் தளத்தின் சுருக்கமான வரலாறு

அன்று ராமனை பூட்டி வைத்ததுபோல், இன்று ஹனுமனை அடைக்க நினைக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.

மன் கி பாத்: வானொலி நிகழ்ச்சிக்கு பின்னால்… எழுத்து, மொழியாக்கம், தூக்கமில்லா இரவுகள்

தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்தபோது, முன் பதிவு செய்யப்பட்ட வானொலி உரை நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 11…

91 முறை துன்புறுத்திய காங்கிரஸ்; மக்கள் பணியை தொடர்கிறேன்; நரேந்திர மோடி

காங்கிரஸ் என்னை 91 முறை துன்புறுத்தி உள்ளது. இந்தத் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் பணியை தொடர்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு; சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி; வார்த்தை மோதலில் காங்கிரஸ், பா.ஜ.க.!

நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு என காங்கிரஸ் தலைவர் கூறிய நிலையில், சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி, ராகுல் காந்தி ஒர் பைத்தியம் என…

ராஜிவ் காந்தி கதியை மோடி சந்திக்க நேரிடும்; மலையாளத்தில் மிரட்டல் கடிதம்; போலீஸ் விசாரணை

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்து மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கேரள மாநில பா.ஜ.க. அலுவலகம் வந்தது. அதை மாநிலத் தலைவர் போலீசில் ஒப்படைத்தார்.

கிராம நிர்வாகம் பற்றி கூறும் சோழர் கால கல்வெட்டு: 1100 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்ன?

சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 1,100 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டுக் கல்வெட்டு. கிராம சுயாட்சி செயல்முறைகளை விவரிக்கிறது.

சில தினங்களில் தமிழ் புத்தாண்டு; புதிய தொடக்கம்; சென்னையில் பிரதமர் மோடி பேச்சு

தமிழர்கள் புத்தாண்டு சில நாள்களில் வருகிறது. அது புதிய தொடக்கமாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளர்கிறது என்றார்.

மோடி நிகழ்ச்சியில் ‘மிஸ்’ ஆன அண்ணாமலை: பின்னணி என்ன?

பிரதமர் நிகழ்ச்சி தொடர்பாக மாலையில் அடுத்தடுத்து ட்வீட்களை போட்டு இதில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் சூசகமாக தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை .

ஸ்டாலினை தனியாக சந்தித்த மோடி: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு வாய்ப்பு இல்லை

பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னை- மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை.. பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

நிதி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியும் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையைஅவர் உணர்வார் என நம்புகிறேன் என…

மு.க. ஸ்டாலினை அன்போடு அழைத்த மோடி.. சிரித்துக் கொண்டே அருகில் சென்ற மு.க. ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது வந்து 12ஆவது வந்தே பாரத் ரயில் ஆகும்.

ஏர்போர்ட், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர், பல்லாவரம்… சனிக்கிழமை சென்னையில் மோடி நிகழ்ச்சிகள் முழு விவரம்

நாளை 22,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Chennai- Kovai Vande Bharat: ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை… 6 மணி நேர பயணக் கட்டணம் இவ்வளவா?! முன்பதிவு தொடக்கம்

‘வந்தே பாரத் ரயில் சேவை (வண்டி எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11.50 மணியளவில்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Narendra Modi Videos

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி..

ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…

Watch Video
டேக் டைவர்ஸென் : அடுத்த 2 நாட்களுக்கு சென்னையின் சாலைகள் இப்படித்தான் இயங்கும்..

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் இரண்டு நாட்களுக்கு ECR, OMR…

Watch Video
சீன அதிபர் வரவால் மகிழ்ச்சியடையும் முக ஸ்டாலின் ; இந்திய – சீன கலாச்சாரம் குறித்து பெருமிதம்

இந்த வார இறுதியில் பல்லவர்களின் முந்தைய தலைநகராக இருந்த மாமல்லபுரம் வருகை தருகிறார் சீன அதிபர் ஜிங்பிங். அவரின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்கு கீழ்…

Watch Video
Exit mobile version