
National anthem : அருணாச்சல பிரதேச சிறுவன் பாடும் தேசிய கீதம். அந்த சிறுவன், வரியை மாற்றி பாடியிருந்தாலும், அந்த சிறுவயதில் தேசிய கீதத்தை முழுமையாக பாடுவது…
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.
தேசிய கீதத்தை பாடினால் எப்படியிருக்கும்? அதிலும், இந்த குழந்தை வாயிலே நுழையாத வார்த்தைகளை எப்படியோ கோர்த்து கோர்த்து பாடி முடித்து விடுகிறாள்.
தேசிய கீதம் இசைக்கும்போதெல்லாம் நான் எழுந்து நின்று மரியாதை செய்வதோடு, கூடவே பாடவும் செய்வேன். அப்படிப் பாடும்போது பெருமிதமாக உணர்கிறேன்.
அந்த நேரத்தில் யார் என்னென்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், அதனை அப்படியே அதே இடத்தில் தேசிய கீதம் பாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.
தேசிய கீதத்தின் வீடியோ காட்சியின் பின்புறம் செங்கோட்டை உள்ளது. அதன் பின்பு, சிறப்பு குழந்தைகள், அமிதாப் பச்சனுடன் இணைந்து தேசிய கீதத்தைப் பாடுகின்றனர்.