
நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் சமன் செய்யும் பணியில் கடும் வாக்குவாதம். புவனகிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 50 பேர் கைது
என்.எல்.சி பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கபடுவதைக் கண்டித்து பிப்ரவரி 15ம் தேதி கண்டனம் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 உயிரிழந்ததைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்.எல்.சி நிறுவனத்துக்கு 5 கோடி…
நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இன்று 7 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா,…
NLC first unit close : நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களைப் பார்த்து நடிகர் விஜய் கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர், ரசிகர்கள் கூட்டத்துடன் எடுத்தச் செல்ஃபியை தனது…
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், முகநூலில் தவறான பதிவிட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவியும், அவருடைய காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். நெய்வேலியை அடுத்த குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்த…
நெய்வேலி நிலக்கரி கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு