
போக்குவரத்து நெரிசலின் காரணமாக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை கட்டப்பட்ட நான்குவழி சாலையை எட்டு வழி சாலையாக மாற்றுவது அவசியம் என்று கருதுகின்றனர்.
சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழகம்; 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
கொரோனா ஊரடங்கு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்பட பல்வேறு காரணங்கள் காரணமாக, சென்னை-தடா நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை, வாலாஜாப்பேட்டை-கிருஷ்ணகிரி நீட்டிப்பு உட்பட மாநிலத்தில் சுமார் 28 தேசிய நெடுஞ்சாலைப்…
அண்மையில், தமிழகத்தில் சாலைகள் அமைக்கும் பணி தடைபட்டுள்ளது என்பது உண்மைதான். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட்டு ஒத்துழைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதின் கட்கரி…
National Highways Authority of India seeks cooperation of Tamil Nadu government on Salem-Chennai 8-lane road Tamil News: சேலம்- சென்னை 8…
FASTag lane in first day in Chennai : 1033 போர்டலில், இதுவரை 12 லட்சத்துக்கும் FASTag தொடர்பான புகார்கள் தீர்வு காணப்படாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது