
Delhi gangrape convicts hanged : திகார் சிறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
Nirbhaya Case : உச்சநீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றம் மூன்று குற்றவாளிகளின் மனுவை நிராகரித்தன.
நிர்பயா வழக்கில் நாளை காலை திட்டமிட்டப்படி நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாராமெடிக்கல் மருத்துவம் படித்த மாணவி ஒருவர் 2012ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிங்கப்பூருக்கு மேற்சிகிச்சைக்காக…
ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை சோனியாகாந்தி மன்னித்ததைப்போல, நிர்பயா குற்ற்வாளிகளை அவரது தாய் மன்னிக்க வேண்டும் எனக் கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, அந்த குற்றவாளிகளுடன் சிறையில் அடையுங்கள்…
Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள்…
நான்கு நபர்களுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை 2017ம் ஆண்டு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசிடம் நிர்பயா நிதியை பெற்று, அதை முழுமையாக செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்டக் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி…
டிசம்பர் 16, 2012 நிகழ்ந்த கொடூரமான டெல்லி பேருந்து கூட்டு பாலியல் வழக்கு அதன் இறுதி முடிவை நோக்கி வேகமாக நகர்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற…
ஹெச்.டி.சங்லியானா… ஊழலுக்கு எதிரான ஐபிஎஸ் அதிகாரி இவர்! இன்று பெண்கள் குறித்த அவரது பார்வை, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
அவர் கருத்தரித்திருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதால் அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.