
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார்.
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஜூன் 20ஆம் தேதி திறந்துவைக்கிறார்.
பா.ஜ.க.,வின் அவசர சட்டம்; நிதிஷ் குமார் ஆம் ஆத்மி கட்சியுடனும் டெல்லி மக்களுடனும் இணைந்து போராடுவார்; அரவிந்த் கெஜ்ரிவால்
SC/ST மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகைக்கு ‘நிதி ஒதுக்கீடு இல்லை’; OBC-EBC மாணவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்திய நிதிஷ் தலைமையிலான பீகார் அரசு
இந்தியாவில் உள்ள 30 முதல்வர்களில், 29 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடி ஆக உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை புதுதில்லியில் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி; எதிர்க்கட்சிகளை…
பீகார் மாநிலத்திற்கான பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா (பி.ஜே.ஆர்.சி.ஒய்) திட்டத்தின் பெயரை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மாற்றியமைத்தாக ஜே.டி.யு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
பா.ஜ.க உறுப்பினர்கள், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளை சரிபார்க்க, சட்ட சபையின் உறுப்பினர்கள் குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை…
உ.பி.யில் உள்ள ஜே.டி.(யு) பிரிவு பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்திற்குள் நுழைந்தபோது அதை வரவேற்றிருந்தாலும், அக்கட்சி பெரும்பாலும் யாத்திரையில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துள்ளது
மண்டல் கமிஷன் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர், ஆங்கில பத்திரிகைகளில் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 2018இல் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியை விட்டு விலகினார்.
தேஜஸ்வி யாதவை வாய் தவறி முதல்வர் என குறிப்பிட்ட நிதிஷ்குமார்; பீகார் பா.ஜ.க விமர்சனம்… ஆர்.டி.ஜே உடன் இன்னும் நெருக்கமாகும் ஜே.டி.யு
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸின் தலைமை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிவருகின்றன.
நிதிஷ் குமார் அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் யாதவர்கள் 14 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லிம்கள் 17 சதவீதம் பேர் காணப்படுகின்றனர்.
பிகார் முதல் அமைச்சராக 8ஆவது முறையாக முடிசூடயுள்ளார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும்பான்மை கட்சியாக விளங்கியது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை…
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது ஒருங்கிணைப்பு குழு இருந்தது. அதே போன்ற ஒரு குழுவை, நாங்கள் கருத்து ரீதியாக வேறுபடும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை…
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மத்திய அமைச்சரவையில் சேர ஆர்வமாக உள்ள நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதற்கு சான்ஸ்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.