
நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 4வது முறையாக…
ஜே.டி (யு) குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால், நிதீஷ்குமார் தனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை என்பதை வெளியிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் பிரதமரின் பெயரால் வாக்கு கோருவது இதுவே முதல் முறையாகும்.
இப்போது ஐக்கிய ஜனதா தளத்தில் பெரிய முஸ்லிம் தலைவர்கள் யாரும் இல்லை. ஓவைசி வாக்குகளைப் பெற காத்திருக்கிறார். அதனால், ஐக்கிய ஜனதா தளம், நிதிஷ் அரசால் அந்த…
முன்கூட்டியே கலைக்கும் விஷயத்தில், முடிந்தவரை புதிய மக்களவை அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
நாம் அனைவரும் ஒரே நாட்டில் தான் வசிக்கின்றோம். ஆனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களை நாம் ஏன் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கின்றோம்.
பாஜக – ஜே.டி.யு கூட்டணி தொடர்பாக அவருக்கும் நிதீஷுக்கும் இடையே சில கருத்தியல் வேறுபாடுகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர், “காந்தியின் சித்தாந்தத்தை நம்புபவர்களால் கோட்சே ஆதரவாளர்களுடன்…
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) கட்சி தலைவர்களான சேர்ந்த பிரசாந்த் கிஷோர், பவன் கே வர்மா ஆகிய இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக பாஜக…
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் ஒரு நல்ல…
2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 31 இடங்களில் வெற்றி பெற்றன.
2012 குஜராத் தேர்தலிலும் 2014 பொதுத்தேர்தலிலும் பாஜகவிற்காக தேர்தல் பணிகளை மேற்கொண்டவர் கிஷோர்
யுனிசெப் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகள் சந்திக்கும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வினை புகைப்படங்கள் மூலமாக சமூகத்திற்கு தெரிவித்துள்ளது.
இன்று திறந்து வைக்கப்படவிருந்த பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை, கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக தடுப்பணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
சட்டசபையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 123 தொகுதிகள் தேவை. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71, பா.ஜ.க.வுக்கு, 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம் என லாலு யாதவ் தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமார், மூன்று – நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க திட்டமிட்டு வந்தார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.
பிகார் மாநில முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணி ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
”பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை. தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என”ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.