
உ.பி.யில் உள்ள ஜே.டி.(யு) பிரிவு பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்திற்குள் நுழைந்தபோது அதை வரவேற்றிருந்தாலும், அக்கட்சி பெரும்பாலும் யாத்திரையில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துள்ளது
மண்டல் கமிஷன் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர், ஆங்கில பத்திரிகைகளில் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 2018இல் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியை விட்டு விலகினார்.
தேஜஸ்வி யாதவை வாய் தவறி முதல்வர் என குறிப்பிட்ட நிதிஷ்குமார்; பீகார் பா.ஜ.க விமர்சனம்… ஆர்.டி.ஜே உடன் இன்னும் நெருக்கமாகும் ஜே.டி.யு
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸின் தலைமை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிவருகின்றன.
நிதிஷ் குமார் அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் யாதவர்கள் 14 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லிம்கள் 17 சதவீதம் பேர் காணப்படுகின்றனர்.
பிகார் முதல் அமைச்சராக 8ஆவது முறையாக முடிசூடயுள்ளார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும்பான்மை கட்சியாக விளங்கியது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை…
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது ஒருங்கிணைப்பு குழு இருந்தது. அதே போன்ற ஒரு குழுவை, நாங்கள் கருத்து ரீதியாக வேறுபடும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை…
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மத்திய அமைச்சரவையில் சேர ஆர்வமாக உள்ள நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதற்கு சான்ஸ்…
நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 4வது முறையாக…
ஜே.டி (யு) குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால், நிதீஷ்குமார் தனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை என்பதை வெளியிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் பிரதமரின் பெயரால் வாக்கு கோருவது இதுவே முதல் முறையாகும்.
இப்போது ஐக்கிய ஜனதா தளத்தில் பெரிய முஸ்லிம் தலைவர்கள் யாரும் இல்லை. ஓவைசி வாக்குகளைப் பெற காத்திருக்கிறார். அதனால், ஐக்கிய ஜனதா தளம், நிதிஷ் அரசால் அந்த…
முன்கூட்டியே கலைக்கும் விஷயத்தில், முடிந்தவரை புதிய மக்களவை அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
நாம் அனைவரும் ஒரே நாட்டில் தான் வசிக்கின்றோம். ஆனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களை நாம் ஏன் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கின்றோம்.
பாஜக – ஜே.டி.யு கூட்டணி தொடர்பாக அவருக்கும் நிதீஷுக்கும் இடையே சில கருத்தியல் வேறுபாடுகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர், “காந்தியின் சித்தாந்தத்தை நம்புபவர்களால் கோட்சே ஆதரவாளர்களுடன்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.