
ஓமிக்ரான்’ அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், மற்ற அனைத்து மாறுபாடுகளாலும் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளைத் தவிர்க்கும் திறன் கொண்டதாக இருந்தது.
ஹைதராபாத்தை அடுத்து தமிழ்நாட்டில் ஒருவருக்கு BA.4 என்கிற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
XE மாதிரி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இண்டோமெதசின் வழங்குவது வெண்டிலேஷன் தேவையைத் தடுக்கிறது என்று அந்த வெளியீடு கூறியது.
covid 4th Wave,Covid-19 in India : வெளிநாடுகளில் கொரோனா தொற்று பரவும்போதே தமிழகத்தில் முன்னெச்சிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
XE variant of coronavirus: மும்பையில் ஒரு நோயாளிக்கு XE வகை கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது Omicron இன் துணை வகையாகும். இருப்பினும்,…
புதிய கொரோனா வகை XE மாறுபாடு; ஒருவருக்கு தொற்று பாதிப்பு என மும்பை மாநகராட்சி அறிவிப்பு; ஆனால் மத்திய அரசு மறுப்பு
லேசான அறிகுறிகளை கொண்ட ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகப்பட்சமாக கொரோனா தொற்றுக்கு 8 லட்சத்து 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி போடப்பட்ட நபர்களில், ஓமிக்ரான் தொற்று ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அதன் மூலம் மற்றொரு தொற்றுநோயை சிறப்பாக எதிர்த்துப் போராட அனுமதிக்கும் என்று…
திங்களன்று கண்டறியப்பட்ட 2.38 லட்சம் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த ஆறு நாட்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இது தற்காலிக நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். வரும் நாட்களில்…
தென் ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமிக்ரான் தொற்றை, முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி, தனது அனுபவங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.…
செல்லப்பிராணி நாய், பூனை மற்றும் மான்கள், பண்ணையில் வளர்க்கப்படும் மிங்க் ஆகியவை வைரசால் பாதிக்கப்படக்கூடிய சில விலங்குகள் ஆகும். இந்த விலங்குகளில் வைரஸ் உருமாற்றம் அடைந்து, மீண்டும்…
2021ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், கோவிட்-19 டெல்டா வைரஸின் கொடிய அலை இந்தியாவில் 2,40,000 உயிர்களை பலிகொண்டதாகவும் பொருளாதார மீட்சியை சீர்குலைத்ததாகவும் ஐக்கிய…
பல நாடுகளில் ஒமிக்ரானின் அசாதாரண பரவல் என்பது மிகப்பெரிய எண்ணிக்கையில் அதிக அளவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதாகும். ஓமிக்ரானைப் பற்றி நிம்மதி அடைய வேண்டிய நேரம்…
“தற்போது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஒமிக்ரான் வைரஸ் அதிகளவில் மக்களை பாதித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசிதான்” என்று பிரதமர் மோடி முதல்வர்கள்…
கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துணியிலான முகக்கவசம் போதிய பாதுகாப்பற்றது. கொரோனா, ஒமிக்ரானுக்கு எதிராக சிறந்த பயனுள்ள முகக்கவசம் எது?
அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால், அமெரிக்கா 1.3 லட்சத்திற்கும் அதிகமானமோர் கோவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது முந்தைய சாதனையை அமெரிக்கா முறியடித்துள்ளது.
Tamil Nadu health Minister ma subramanian: No full lockdown after Pongal Tamil News: பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.