
இந்திய மொழிப் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் அதிக அங்கீகாரத்தைப் பெற்று வரும் நேரத்தில் ‘பைர்’ நாவலுக்கான பரிந்துரை வந்துள்ளது. 2022-ம் ஆண்டில், ‘ரெட் சமாதி’க்காக சர்வதேச…
சேத்துமான் தமிழ்ச் சினிமாவின் முக்கிய திரைப்படங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனுடைய வறுகறி, மாப்பு கொடுக்கணும் சாமி ஆகிய சிறுகதைகளில் இருந்து இப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் பாஜக நடத்தும் “குடிசை பெருமித பேரணி” விளம்பரப் பேனரில், பேராசிரியரும் தமிழின் முக்கிய எழுத்தாளருமான பெருமாள் முருகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
போட்ட வெத மொளைக்கவில்ல – தப்பி மொளச்ச செடி கெளைக்கவில்ல மழயில்ல நீரில்ல மடியறமே சாமி
எத்தனையோ சந்தர்ப்பங்களில் காந்தி மன்னிப்பை வலியுறுத்தியிருக்கிறார். மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்பதும் உயர்ந்த குணங்கள் என்பது காந்திய நம்பிக்கை.
தற்போதைய சூழலில் சிலை உடைப்பு அரசியல் எனப்து தமிழகத்தில் மேலூங்கி வருவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
பெருமாள் முருகனின் இரண்டு செம்மையான படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படவுள்ளது
சர்ச்சையை விட படைப்பினால் பிரபலம் ஆகியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.
இந்த காலகட்டத்தில், பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் பெருமாள் முருகன் எதிர்ப்பின் வலிமையான சின்னமாக விளங்குகிறார்.