scorecardresearch

Poem News

Kuruntogai, Sangam literature, Kuruntogai, Tamil literature, குறுந்தொகையில் செவ்விய நிலை காதல், குறுந்தொகை, சங்க இலக்கியம், Kuruntokai, Kuruntokaiclassical stage love, Kurunthogai in view of feminism
குறுந்தொகையில் செவ்விய நிலை காதல்

செவ்விய நிலைக் காதல் என்பது பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற குறிக்கத்தக்க புள்ளியாகும். இந்நிலையானது பெண்களைப் பேரிழப்பு, நரகம், தியாகம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கிறது என்கிறார் அமெரிக்க…

Dalit writer Bama, Poet Sukirtharani, Writer Mahasweta Devi, bama sukirtharani works removed from English syllabus, Delhi University comes under fire, தலித் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி, மஹாஸ்வேதா தேவி, பாமா சுகிர்தராணி படைப்புகள் நீக்கம், டெல்லி பல்கலைக்கு கண்டனம், முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம், சங்கதி நாவல், கருக்கு நாவல், இரவு மிருகம், cm mk stalin, bama, sukirtha ranai, tamil literature, dalit writer bama, dalit poet sukirtharani
தலித் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி, மஹாஸ்வேதா தேவி படைப்புகள் நீக்கம்; டெல்லி பல்கலைக்கு கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

writer vannathasan 75th birthday celebration, tamil literature, poet kalyanji, kalyanji poem, வண்ணதாசன் 75வது பிறந்தநாள், வண்ணதாசன் பவளக் கூடுகை, எழுத்தாளர் வண்ணதாசன், வண்ணதாசன் 75, tamil writers celebrated vannathasan birthday, vannathasan 75
எழுத்தாளர் வண்ணதாசன் 75; கொரோனாவிலும் முடங்காத தமிழ் இலக்கிய நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்திலும் தமிழ் இலக்கிய உலகம் எழுத்தாளர் வண்ணதாசனின் 75வது பிறந்தநாளை காணொலி மூலம் கொண்டாடி இருக்கிறது.

my land, tamil poem, tamil kavithai, km adharsha poem, என் பூமி, கவிதை, கேஎம் ஆதர்ஷா, tamil literature, my land poem,
என் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்

விண்மீன்கள் நிறைந்த வானம், நீர் நடனமாடும் நீர்வீழ்ச்சிகள், விளைவு மிக்க வயல் ஓரங்கள் வானவில்லை உருவாக்கும் மழைத்துளிகள்… – கே.எம்.ஆதர்ஷா

kerala Pregnant elephant death : Hunger elephant fainted and drowned in water says postmortem report
வெடி மருந்துக்குப் பிறந்தவனா?

அந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை;…

columnist kamal selvaraj, kamala selvaraj poem, kamal selvaraj poem on coronavirus, covid-19, கமல செல்வராஜ், கமல செல்வராஜ் கவிதைகள், கொரோனா வைரஸ் கவிதைகள், தமிழ் கவிதைகள், கோவிட்-19 கவிதைகள், literature, poem on covid-19 impact, tamil poem, tamil literature, corona virus poem, covid-19 poem, corona virus tamil poem, covid-19 tamil poem, lock down poem, writer kamal selvaraj poems
எல்லாம் வந்து போகும்…

எல்லாம் வந்து போகும், இயற்கையின் பெரும் சீற்றம், புயலாய் பூகம்பமாய் வந்து போகும்…! கடலின் கடும் கோபம், சுனாமியாய் வந்து போகும்… மாமலையும் சிலநேரம் எரிமலையாகும்!

Tamil Nadu Repoll, Tamil Nadu Repoll in 13 Booths, தமிழ்நாடு மறு வாக்குப் பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
‘குடிசைக்குள் கால் வைப்பான்- தேர்தல் முடிந்தால் உன் கூரைக்கு தீ வைப்பான்’- தேர்தல் கவிதை

கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!

poo - kavithai
பூக்களின் தலைவி!

பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார்? அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம்! கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்!

god had come, poem, k.chandrakala
கவிதை : கடவுள் வந்திருந்தார்…

காதலின் உச்சத்தை கவிதையாக வடித்திருக்கிறார், க.சந்திரகலா. கடவுளே வந்து வரம் தர தயாராக இருந்தபோதும், ‘தள்ளி நில்லும் கடவுளாரே, இது என் காதலியின் தரிசன வேளை!’

கவிதை : வீடு தங்கு

மகன் பெரியவனாகி வெளியே தங்குவதை தாங்க முடியாத தாய் பாடுவது போன்று எழுதப்பட்ட கவிதை இது. தலைவர்கள் வேண்டுமானால் வெளியே தங்கட்டும். நீ வீடு தங்கு என்கிறார்.

கருணாநிதி பிறந்த நாள் : கனிமொழி கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக மகளிரணி செயலாளரும், திமுக மாநிலங்களவைக் குழு தலைவருமான கனிமொழி, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கவிதை: மெளனம் பேசுவதை நிறுத்திக்…