
செவ்விய நிலைக் காதல் என்பது பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற குறிக்கத்தக்க புள்ளியாகும். இந்நிலையானது பெண்களைப் பேரிழப்பு, நரகம், தியாகம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கிறது என்கிறார் அமெரிக்க…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்திலும் தமிழ் இலக்கிய உலகம் எழுத்தாளர் வண்ணதாசனின் 75வது பிறந்தநாளை காணொலி மூலம் கொண்டாடி இருக்கிறது.
விண்மீன்கள் நிறைந்த வானம், நீர் நடனமாடும் நீர்வீழ்ச்சிகள், விளைவு மிக்க வயல் ஓரங்கள் வானவில்லை உருவாக்கும் மழைத்துளிகள்… – கே.எம்.ஆதர்ஷா
அந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை;…
எல்லாம் வந்து போகும், இயற்கையின் பெரும் சீற்றம், புயலாய் பூகம்பமாய் வந்து போகும்…! கடலின் கடும் கோபம், சுனாமியாய் வந்து போகும்… மாமலையும் சிலநேரம் எரிமலையாகும்!
கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!
பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார்? அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம்! கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்!
காதலின் உச்சத்தை கவிதையாக வடித்திருக்கிறார், க.சந்திரகலா. கடவுளே வந்து வரம் தர தயாராக இருந்தபோதும், ‘தள்ளி நில்லும் கடவுளாரே, இது என் காதலியின் தரிசன வேளை!’
மகன் பெரியவனாகி வெளியே தங்குவதை தாங்க முடியாத தாய் பாடுவது போன்று எழுதப்பட்ட கவிதை இது. தலைவர்கள் வேண்டுமானால் வெளியே தங்கட்டும். நீ வீடு தங்கு என்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக மகளிரணி செயலாளரும், திமுக மாநிலங்களவைக் குழு தலைவருமான கனிமொழி, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கவிதை: மெளனம் பேசுவதை நிறுத்திக்…