
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட ஜெ. தீபா, “இது அவர்களுடைய (ஜெயலலிதா) ஆசிர்வாதம். நான் அங்கேதான் வசிப்பதற்கு முடிவு செய்திருக்கிறேன். எப்போது அங்கே குடியேறப் போகிறேன்…
Actress Nayanthara buys 4BHK flats in poes garden: போயஸ் கார்டனில் 4BHK வீடு வாங்கிய நயன்தாரா; விரைவில் குடிபெயர உள்ளதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் தெருவில் அவருக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாக போயஸ் கார்டனில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அசையும் சொத்துக்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பொருட்கள் சமையல் பாத்திரங்கள் தான்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் 108 அவசர எண்ணுக்கு அழைத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
J.Deepa : வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது. எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.…
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு…
ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருக்கும் 3 படத்திற்கான சம்பளத்திற்கு பதிலாக 20 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை போயஸ் தோட்டத்தில் வாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி.…
சொத்துக்களை விடுவிக்க தங்களுக்கு எந்த ஆட்சேபம் இல்லை
இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.
ஜெயலலிதாவுக்கு திதி கொடுக்கக் கூட போலீசார்கள் அனுமதி அளிக்கவில்லை. திதி கொடுக்கச் சென்ற சாஸ்திரிகளை கூட போலீசார் தடுத்தது ஏன்?
போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை இன்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் திடீரென முற்றுகை இட்டனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டை தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
போயஸ் கார்டனில் நடந்த ரெய்டு குறித்து திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,…
போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் வி.கே.சசிகலாவின் அண்ணன் மகள் ஷகிலாவை தூண்டில் புழுவாக்கியிருக்கிறார்கள்.
போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் 4 மணி நேரம் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதன் அதிர்வுகள், தமிழக அரசியலை பலமாக தாக்கியிருக்கிறது.
”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சதி இருக்கிறது”, என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
”போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் அறையை வருமான வரித்துறையினர் சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை”, என இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வருமான வரி துறை ரெய்டால் விடிய விடிய டென்ஷனில் தவித்தது. தொண்டர்களின் தீக்குளிப்பு மிரட்டலால் போலீஸார் பதறினர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.