
முதலமைச்சர் புகைப்பட கண்காட்சியை திருச்சியில் திறந்து வைத்த நடிகர் பிரபு; 11 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் சிவாஜி சிலையை திறக்க அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த நடிகர் பிரபு, மு.க. அழகிரியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
2000-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான வல்லரசு படம் தொடங்கி பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
துணிவா, வாரிசா என்ற கேள்விக்கு நடிகர் பிரபு ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.
வாஜி மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சிவாஜி மகள்கள் சாந்தி திரையரங்கு சொத்துகளை விற்பனை செய்ய தடை கோரி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
நடிகர் பிரபு அவருடைய குண்டான தோற்றத்திற்காக ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர். குண்டான தோற்றம் அவருக்கு அழகாக இருந்தது. ஆனால், தற்போது ஒல்லியாகி ரசிகர்களின் புருவத்தை உயர்த்த…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களில் ஒன்றான சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதில் ஹீரோயினாக நடித்த குஷ்பூ தனது நினைவுகளைப்…
அரசியலில் வெற்றிபெறும் ரகசியம் நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும் எனவும், அந்த ரகசியத்தை கமல்ஹாசன் தன்னிடம் கூறமாட்டார் எனவும், நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவிற்கு யார் தடுத்தாலும் நிச்சயம் வந்திருப்பேன் என, நடிகர் கமல்ஹாசன் திறப்பு விழா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவிய திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை மணிமண்டபத்தின் ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என, நடிகர் பிரபு கோரிக்கை விடுத்தார்.
சிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு ஏற்படுத்தியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார்.
சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சிவாஜி கணேசன் மணி மண்டப திறப்புவிழாவை எடப்பாடி புறக்கணிக்கிறார். இதில் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
சிவாஜி கணேசன் மணி மண்டப சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சட்டத்தின் அனுமதி பெற்று மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு புதிய சிலை வைப்போம் என, அவரது மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் கூறினர்.