
இந்த வழக்கில் “தகராறுகளை தீர்ப்பதற்கான ஒரே நடுவராக” முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவை நீதிமன்றம் நியமித்தது.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: அடுத்தமாதம் 6ம் தேதி புதுவை வருகிறார் முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்தார். “தாம் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகாவில் சிவராத்திரி விழா; குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு; தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியும் வருகை
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, “நேர்மைக்கு மதிப்பு அளிக்கிறது. அச்சமற்றது, தீர்க்கமானது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடு முழுவதும், சாதி அடிப்படையிலான பொருளாதாரக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்தியாவின் ஆன்மாவைப் புகழ்ந்து பேசினார். மேலும், ‘பல மொழிகள் நம்மைப் பிரிக்கவில்லை,…
முதல்வர் ஸ்டாலின் இன்று தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமரை நாளை சந்தித்துப் பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ‘ராஷ்டிரபத்தினி’ என்று குறிப்பிட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சி அவரை அவமானப்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின்…
செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி புகைப்படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜோஹர்’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டார். இந்த சொல்லுக்கு என்ன பொருள்? என்பதை இங்கு காண்போம்.
இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்த கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது தேர்தல் ஒரு சான்று- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, வரும் ஜூலை 25ஆம் பதவியேற்க உள்ளார்.
பல பிராந்தியக் கட்சிகள், அரசியல் ரீதியாக பிஜேபிக்கு எதிராக இருந்த போதிலும், ராஷ்டிரபதி பவனில் முர்முவைப் பார்க்க விருப்பம் தெரிவித்தன.
திரௌபதி முர்மு இந்தியாவின் முதல் குடிமகளாகவும், ஆயுதப் படைகளின் தளபதியாகவும் ஆனா முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஆவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜூலை 21ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25அம் தேதி பதவியேற்கிறார்.
India President Elections 2022 News Live Updates: வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நாட்டின் 15-வது…
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா; அவரின் ஐ.ஏ.எஸ் பணி முதல் அரசியல் வாழ்க்கை வரை ஓர் பயணம்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.