
President’s rule : 356வது சட்டப்பிரிவின்படி, ஜனாதிபதி ஆட்சிக்கு 6 மாதங்கள் தான் பதவிக்காலம். ஆனால், இந்த 6 மாத கால அளவை, 3 ஆண்டுகள் வரை…
தமிழக அரசு நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டிலும் அதை செயல்படுத்துவதிலும் உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையோடும் நடந்துகொள்ள வேண்டும்.
வட இந்தியாவில் உள்ள 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் 4 மாநிலத்தின் ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு…
சென்னையில் 2 நாள் பயணமாக வந்தடைந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்றனர்.
சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் உள்ள சி.எம்.சி…
டெல்லிக்கு வரும்போது குடியரசு தலைவர் மாளிகைக்கு வரவேண்டும் எனௌம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தமிழக அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நாளை மறுநாள் சந்திக்க உள்ளோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் என புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.
நாட்டின் முதல் குடிமகனாக தேர்வாகியிருக்கும் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதரான விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 20-ம் தேதியன்று எண்ணப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள், வாக்களிக்கும் அறையின் வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.
சித்தாந்த அடிப்படையிலான இந்த போரில் எனக்கு மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போது வேட்பாளர் மீராகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான…
கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆளும் தரப்புக்கு நெருக்கடி தரப்படும் பட்சத்தில், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.