Qatar

Qatar News

Who is Salt Bae, the Turkish chef who is under investigation by Fifa? Tamil News
மெஸ்ஸியின் வெற்றி கொண்டாட்டத்தில் புகுந்த சமையல்காரர்: யார் இந்த சால்ட் பே?

சால்ட் பே நஸ்ர்-எட் என்ற ஆடம்பர ஸ்டீக்ஹவுஸ் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு வைரல் செஃப் ஆக மாறியதிலிருந்து, அவரது வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

‘கோப்பையை வென்ற மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்…’: கலாய் மீம் போட்ட சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக் மெஸ்ஸி குறித்து பகிர்ந்து மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இறுதிப்போட்டிக்கு முன் அமைதி செய்தி’: ஜெலென்ஸ்கி கோரிக்கையை ஃபிஃபா நிராகரிப்பு

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.

‘அது உண்மையல்ல’: சவுதி கிளப் அணியில் இணைந்தது பற்றி ரொனால்டோ மறுப்பு

சவுதி அரேபியா கிளப் அணியான அல் நாசரில் இணைந்ததாக வெளியான தகவல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

உலக கோப்பையில் வெடித்த அடுத்த சர்ச்சை: ஜப்பான் அடித்த 2வது கோல் சரியா?

ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஆவ் டனாகா அடித்த இரண்டாவது கோல் மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கதறி அழுத ஈரான் வீரர்… கட்டியணைத்த அமெரிக்க வீரர்… இன்னும் பல சுவாரசிய விளையாட்டு செய்திகள்!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது.

FIFA World Cup: அமெரிக்கா, இங்கிலாந்து அபார வெற்றி… நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

‘பி’ பிரிவில் வேல்ஸ் அணியை சாய்த்த இங்கிலாந்தும், ஈரானை வீழ்த்திய அமெரிக்காவும் அடுத்த சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மெக்சிகோ ஜெர்சியை காலால் மிதித்த மெஸ்ஸி? மிரட்டல் விடுத்த குத்துச்சண்டை வீரர்

மெக்சிகோ ஜெர்சி மற்றும் தேசிய கொடியை காலால் மிதித்ததாக கூறப்படும் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் சாலோ கனலோ அல்வாரெஸ்.

பிரமிப்பான சைக்கிள் கிக் கோல்… பீலே முதல் ரிச்சர்லிசன் வரை!

“உலகக் கோப்பையில் நான் இதுவரை ஒரு சைக்கிள் கிக் கோல் கூட அடிக்கவில்லை என்பதுதான் எனது மிகப்பெரிய வருத்தம்.” என்று கால்பந்து ஜாம்பவான் பீலே தனது சுயசரிதை…

FIFA World Cup: கத்தாரில் ஏன் செயின்ட் ஜார்ஜ் உடைகளுக்கு அனுமதி இல்லை?

இங்கிலாந்து ரசிகர்கள் மைதானங்களில் சிலுவைப்போர் உடைகளை அணிவதற்கு கத்தார் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

FIFA World Cup: ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோ… இத்தனை தண்டனைகளா?

ரசிகர் ஒருவரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதமும், 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Qatar World Cup: ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜப்பான் ரசிகர்கள் செயல்!

ஜெர்மனி – ஜப்பான் போட்டியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் மைதானத்தில் செய்த செயல் உலக கால்பந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Qatar World Cup: ஓரினச்சேர்க்கை கோஷமிட்ட ஈக்வடார் ரசிகர்கள்… விசாரணையை தொடங்கிய ஃபிஃபா!

கால்பந்து உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ரசிகர்கள் ஓரினச்சேர்க்கை கோஷமிட்டதற்காக ஈக்வடார் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

FIFA World Cup 2022: ஹேண்ட்பேக்கை பறிகொடுத்த பெண் நிருபர்… கத்தார் போலீஸ் பதிலால் அதிர்ச்சி!

உலகக் கோப்பையின் நேரலை நிகழ்ச்சியின் போது, அர்ஜென்டினாவைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவரின் ஹேண்ட் பேக் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Qatar World Cup: ‘மௌனம்’ எனும் சக்திவாய்ந்த ஆயுதம்… ஈரான் வீரர்கள் பயன்படுத்தியது எப்படி? 

பல ஈரானிய ரசிகர்களும் தேசிய கீதம் பாடுவதைத் தவிர்த்தனர். சிலர் கூச்சலிட்டனர், தேசிய பிளவை பிரதிபலித்தனர்.

FIFA World Cup: களத்தில் தோற்ற கத்தார்… வெளியில் இதயங்களை வென்றது எப்படி?

எல்லாம் துல்லியமாக இருந்தது. நீண்ட போக்குவரத்து நெரிசல் அல்லது மூச்சுத் திணறல் அல்லது போக்குவரத்து இல்லாததால் ரசிகர்கள் சிக்கிக் கொள்ளவில்லை.

FIFA World Cup: ஏலத்தை வென்றது முதல், போட்டியை நடத்துவது வரை… கத்தாரின் சர்ச்சை பயணம்!

போட்டியை நடத்துவதற்கான உரிமைகளைப் பெற ஃபிஃபா அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கத்தார் மற்றும் அதன் வான் எல்லை – சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

Qatar blockade : சவுதி அரேபியா, கத்தார் நாட்டுடனான எல்லையை மூடியது மட்டுமல்லாதுல அந்நாட்டு கப்பல்கள் தங்களது துறைமுகங்களுக்கு வரவும் தடைவிதித்தது.

கேரளா வெள்ளம் : 34 கோடி நிவாரண தொகை அளித்த கத்தார்!

கேரளா வெள்ளம் : கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்திற்காக கத்தார் நாடு 34 கோடி ரூபாய் நிவாரண தொகையாக வழங்கியுள்ளது. கேரளா வெள்ளம் :…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.