
இந்தியாவின் பணவியல் கொள்கை கத்தி முனையில் சமநிலையில் இருப்பதால், பிப்ரவரி மாதத்தின் பணவீக்க தரவு மிகவும் உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது
பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் (MCLR) விளிம்பு விலையை 15 அடிப்படை புள்ளிகள்…
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கோரி ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்
ரிசர்வ் வங்கி கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான சில்லறை டிஜிட்டல் ரூபாயின் வரையறுக்கப்பட்ட சோதனையை அறிமுகப்படுத்தியது
உங்கள் வீட்டுக் கடன் காலத்தை சரிபார்க்கவும். நீங்கள் EMI-யை மாற்றாமல் விட்டால், அது பல ஆண்டுகள் வரை உயர வாய்ப்புகள் உள்ளன.
உக்ரைன் – ரஷ்யா விவகாரம் காரணமாக, மேற்கு நாடுகளுடன் தொடர்புள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் கவனமாக இருங்கள்; வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் முக்கிய கவலையாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி கணிப்பு தற்போதைய நிதியாண்டில் 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ், “பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேல் நீடிக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
UPI மூலம் பணம் செலுத்த, தனிநபர்கள் வங்கிக் கணக்கு மற்றும் பெரும்பாலும் செயல்படும் டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டும், ஆனால் இ-ரூபிக்கு அப்படி இல்லை.
CBDC என்பது டிஜிட்டல் வடிவத்தில் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது ஃபியட் நாணயத்தைப் போன்றது.
Vostro கணக்கு என்பது ஒரு உள்நாட்டு வங்கி வெளிநாட்டு வங்கிக்காக உள்நாட்டு வங்கியின் நாணயத்தில் வைத்திருக்கும் கணக்கு. ரூபாய் வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய…
டிஜிட்டல் கரன்சிகள் 9 வங்கிகள் வாயிலாக செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ரிசர்வ் வங்கி பணவீக்க இலக்கை அடையத் தவறிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
பரிவர்த்தனை செயலாக்கத்தின் போது உண்மையான அட்டை விவரங்கள் வணிகருடன் பகிரப்படாததால், டோக்கனைஸ் செய்யப்பட்ட அட்டை பரிவர்த்தனை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
புதிய வட்டி வீதம், வீடு வாங்குவோரை எவ்வாறு பாதிக்கும், புதிதாக வீடு வாங்குவோ் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உலகளாவிய மத்திய வங்கிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தின.
2024 பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், அச்சுறுத்தும் பணவீக்க அளவு; ஜி.டி.பி வளர்ச்சி கணிப்பைக் குறைத்து, வட்டி விகிதங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டம்; காரணம் என்ன?
அடுத்த வாரங்களிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.00 சதவீதமாக உயர்ந்தது. தொழிற்சாலை உற்பத்தி ஜூலை மாதத்தில் 2.4 சதவீதம் அதிகரிப்பு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.