
“முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்” என்றுமோகன் பகவத் முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவை கொண்டாட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) பாஜகவும் மூன்றாவது ஆண்டாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அனைவரின் மத நம்பிக்கையையும் மதித்து, அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும், அவர்களுக்கு பொதுவான மூதாதையர்கள் இருப்பதாகவும் கூறினார்.
Police deny permission for RSS rallies in Tamil Nadu Tamil News: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் மேல்முறையீடு செய்ய…
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முஸ்லிம் சமூகத்துக்குள் நிற்கிற ஜாமியாத் உலெமா-இ-ஹிந்த் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருங்கள் என்று கூறியுள்ளது. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறுகையில்,…
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஏற்கனவே சிஐஎஸ்எஃப்பின் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார்.
ஆர்எஸ்எஸ் நாக்பூர் தலைமையகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடி உறவு குறித்து…
அவருக்கு முன்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ரஞ்சன் கோகாய், ஓய்வு பெற்றவுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
மதுரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையையொட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு