
ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் சதுக்கத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ராகுல் காந்தி; முன்னதாக ஆர்.எஸ்.எஸ் விமர்சனம் என்ன? காங்கிரஸ் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?
துணை குடியரசுத் தலைவர் தன்கரின் கருத்து இந்திய ஜனநாயகத்தை வரையறுக்கிறது என்றும் ஜனநாயகத்தை மறுவரையறை செய்வதற்கான முயற்சி என்பது நீதித்துறை நாடாளுமன்றத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதாகும் என்று…
“முஸ்லிம்கள் மேலாதிக்கம் என்ற ஆவேசப் பேச்சுக்களைக் கைவிட வேண்டும்” என்றுமோகன் பகவத் முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் 21-ம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்றும் ஜெய் சியா ராமில் இருந்து சீதையை நீக்கிவிட்டார்கள் என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவை கொண்டாட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) பாஜகவும் மூன்றாவது ஆண்டாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அனைவரின் மத நம்பிக்கையையும் மதித்து, அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும், அவர்களுக்கு பொதுவான மூதாதையர்கள் இருப்பதாகவும் கூறினார்.
அமேசான் நிறுவனம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்றத்திற்கு நிதியளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஆர்எஸ்எஸ் ‘தி ஆர்கனைசர்’ இதழில் தாக்கி எழுதியுள்ளது.
சுற்றுச்சுவர் உள்ள மைதானத்திற்கு அணிவகுப்பு நடந்த வேண்டும் என்ற நிபந்தனையால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்; 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றம்
அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு டிஜிபி அறிவுறுத்தல்.
ஆர்.எஸ்.எஸ் தேசியக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்: மதமாற்றம், ஊடுருவல் ஆகியவை மக்கள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக உயர்மட்ட தலைவர்கள் கருத்து
2021இல் மம்தா பானர்ஜி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றார். அப்போது பாஜகவின் பணம், ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பலம் அனைத்தும் வீழ்த்தப்பட்டது.
கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரி இந்து எனும் ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம் தொடர்பான காணொலி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு முதன்முதலில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. நாட்டில் வன்முறை சக்திகளை வேரறுக்கவே இந்த தடை விதிக்கப்படுவதாக அரசு அப்போது கூறியது.
ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு
Police deny permission for RSS rallies in Tamil Nadu Tamil News: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் மேல்முறையீடு செய்ய…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.