
தேசியவாதத்தை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் பாணியை கையிலெடுத்த ஆம் ஆத்மி கட்சி; உ.பி., முழுவதும் மூவர்ணக் கொடி ஏற்றி, 10000 கூட்டங்களை நடத்த திட்டம்
பாரதிய ஜனதா கட்சியில் போதுமான அளவு சூழ்ச்சித் திறன் வாய்ந்த அறிவார்ந்த தீய மேதைகள் உள்ளனர், அவர்கள் மாநில அளவில் குறிப்பிட்ட வியூகங்களை வகுக்கும் திறன் கொண்டவர்கள்.…
உறுதியுடன் ஒன்றுபட்டால் சமூகம் அதன் இலக்கை அடைய முடியும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. என்னிடம் அதிகாரம் இல்லை… அது மக்களிடம் உள்ளது- மோகன் பகவத்
அரசு மட்டுமே தனியாக வேலையில்லா திண்டாட்டத்திற்கு முடிவை தராது. சமூகமும் மக்களும் முன்வர வேண்டும். மக்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுள்ளோம். ஏ.பி.வி.பியும் மக்களுக்கு உதவும் நோக்கில்…
அகமதாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு அறிக்கையில், அரசு இயந்திரத்திற்குள் நுழைவதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் விரிவான திட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
திருமண வயது குறித்த முடிவில் அரசுடன் முரண்படுகிறோம்; ஹிஜாப் பிரச்சனை உள்ளூர் மட்டத்தில் சரி செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஆர்எஸ்எஸ் கருத்து
கேரளாவில் எஸ்டிபிஐ நிர்வாகி கொலைவழக்கில் 2 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது; பாஜக நிர்வாகி கொலைவழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை
பாஜகவின் கேரள பிரிவு, இந்தக் கொலைக்கு பின்னால் இந்திய சமூக ஜனநாயக கட்சி(SDPI) மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) கட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகிறது
Social media is ‘anarchic’, need to ban it: RSS ideologue Gurumurthy: சமூக ஊடகங்கள் ஒழுங்கான சமூகத்தின் பாதையில் தடையாக உள்ளது; துக்ளக் குருமூர்த்தி
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு சித்தாந்தம் இப்போது காங்கிரஸின் அன்பான மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை மறைத்துவிட்டதாக வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடியை சந்தித்து, இந்த இரண்டு கோப்புகள் பற்றித் தெரிவித்தேன். அச்சமயத்தில், பிரதமர் என்னைப் பாராட்டி, ‘ஊழல் விவகாரத்தில் சமரசம் வேண்டாம்’ என்றார்.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறாரா அல்லது பாஜக-ஆர்எஸ்எஸ் பள்ளியை நடத்துகிறாபா என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கிய புதிய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள குறைபாடுகளின் பின்னணியில் இந்த ‘பாஞ்சஜன்யா’ வார இதழ் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை…
மூத்த மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ல் உள்ள உயர் மட்ட நிர்வாகிகள் நாடு முழுவதும் அதிகரித்துவரும் 2வது தொற்று அலையின் சீற்றத்தில் தற்காப்பு குறித்து மக்களுடன்…
தபாட்கரின் மருமகன் அமோல் பாச்போர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நான் பேசும் நிலையில் இல்லை. ஏனென்றால், நானும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தேன். அவர் இயற்கையாகவே உதவும்…
Delhi RSS leader calls out state BJP: a fire raging, where are you? Tamil News: தலைநகர் டெல்லியில் தொற்று பரவல் மற்றும்…
How the RSS elects its top executive வழக்கமாக மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதன் கூட்டத்தை நிறைவு செய்யும்.
கலாச்சாரம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதெல்லாம், அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக நின்றனர் என்பது தான் நமது வரலாறு.
ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் வெளியிட்டு வரும் சமூக வலைத்தள கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வர்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.