
குமரேசன், பாடகர் எஸ்.பி.பி பிறந்தநாளில் எஸ்.பி.பி-யின் உருவத்தை அவரது புகழ்பெற்ற பாடல்களின் முதல்வரிகளை எழுதி எஸ்.பி.பி-யின் உருவத்தை வரைந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று…
‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.
“சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”
எஸ்.பி.பி-யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
தங்களின் குழந்தைகளைப் பாட்டுப் படிக்க அனுப்புவர்களில், எஸ்.பி.பி முறையாகச் சங்கீதம் கற்காதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!
“மதியம் 1:04 மணிக்கு என் அப்பா இறுதி மூச்சு விட்டார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.”
பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அவர் மீண்டு வர, திரையுலகினரும், ரசிகர்களும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.