
நடப்பாண்டில் மட்டும் நுஹ் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரியில் இருந்து 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 4.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கு; முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் சிபிசிஐடி போலீசாரால் கைது
கடற்கரை தாது மணல் ஏற்றுமதியில் அரசுக்கு ரூ.5832 கோடி இழப்பு; சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இழப்பை வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில், அவருக்கு சொந்தமான குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.