
தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ இணைய வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
கட்சியின் பிரபலமான மைசூரு தலைவர் அப்துல் மஜீத் மூன்றாவது முறையாக நரசிம்மராஜா தொகுதியில் போட்டியிடுகிறார்; 100 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்த பிறகு, SDPI 16 இடங்களாக…
எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 10 வேட்பாளர்கள் மற்றும் 54 தொகுதிகளின் பட்டியலை அறிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்கு தயாராக…
“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளம்பரம் மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
2019இல் தஞ்சாவூரில் சமூக ஆர்வலர் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய அரசாங்கத்தால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்படவில்லை என்றாலும், அதன் முஸ்லிம் சார்பு நிலைப்பாட்டின் காரணமாக இந்த அமைப்பை பாஜக தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க…
இரண்டு கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா அல்லது பழிவாங்கும் நோக்கில் நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக ஆழப்புழா எஸ்பி தெரிவித்தார்.
700 கைதிகள் விடுதலையில் பாஜகவின் நிர்பந்தத்திற்கு பணிந்துவிடக் கூடாது. பாஜகவின் அழுத்தங்களுக்கு பணிவது என்பது மக்கள் நலனுக்கு எதிரானது. எனவே, திமுக அரசு சட்டப் பூர்வமாக செயல்பட…
கிழக்கு பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் பங்கு குறித்து போலீசார் விசாரித்து…
உயர்நீதிமன்றத்தில் சரியான கோணம் மற்றும் வலுவான வாதங்களுடன் வாதிட்ட கற்றறிந்த மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சிஏஏ எதிர்ப்பு தொடர்…
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இது விவாதத்திற்கு உள்ளானது.
அ.தி.மு.க.வை பல கூறுகளாக மத்திய அரசு உடைத்துவிட்டதாக விமர்சனம் வைத்திருக்கிறது எஸ்.டி.பி.ஐ.!
நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் தலித்கள், விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.