
இந்த திட்டம் வெற்றியடைந்தால் சர்வதேச அளவில் செயற்கைகோள்கள் அனுப்பும் தலமாக மாறும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தனது இரண்டாவது செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் எமிசாட் செயற்கைகோள் உட்பட 28 நானோ வகை செயற்கைகோள்கள் இதன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், பாதுகாப்பான தனி அரங்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
முதல் இலக்காக வரும் ஜனவரி 10-ஆம் தேதி 31 செயற்கைக்கோள்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., – சி 38′ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., – சி…
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும்.
ஜிசாட்-9 செயற்கைகோள் விண்ணில் 12 வருடங்களுக்கும் மேல் செயல்பட்டு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.