
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போற போக்கில் புழுதி வாரி இறைப்பது போல் புகாரினை கூறக்கூடாது. ஆதாரத்துடன் வெளியிட வேண்டும்; திருச்சி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில்…
Tamil Nadu Congress M.P Su. Thirunavukkarasar on “separate Tamil Nadu” Tamil News: தமிழ்நாட்டை தனித் தமிழ் நாடாக பிரிப்பது சாத்தியமில்லை, அது இந்தியாவின் ஒற்றுமையை…
kalaignar Birthday: மற்றவர்களிடம் இருந்து விஷயங்களை கிரகிப்பதில் அப்படியொரு ஆர்வம் கலைஞருக்கு இருந்தது. தவிர, சொல்கிறவர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை அது.
Tamil Nadu Congress Candidates: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் 5 செயல் தலைவர்களுக்கும் சீட் இல்லை
‘அவங்க பேச்சுக்கே அழைக்கவில்லை. அப்புறம் கூட்டணி வைப்பீங்களா-னா என்ன கேள்வி இது?’
தனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார்
ராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்
திருநாவுக்கரசர், ‘நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் எனது தலைமையில்தான் காங்கிரஸ் சந்திக்கும்’ என்றார்.
S Thirunavukkarasar vs EVKS Elangovan: திருநாவுக்கரசர் சீண்டினால், இது குறித்து வெளிப்படையாக இளங்கோவன் ஆதரவாளர்கள் பேசுவார்களாம்.
டிடிவி தினகரனின் அழைப்புக்கு திருநாவுக்கரசர் எப்படி ரீயாக்ட் செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
திருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா? என குஷ்பூ ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியில் புகைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது.
அம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிஜயன், பெரியார் ஒளி – ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர் கத்தார், காமராசர் கதிர் – தமிழ்நாடு…
ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார், திருநாவுக்கரசர்.
விஜயதரணியின் பேச்சு, ராகுல் காந்திக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை பாயக்கூடும் என தெரிகிறது.
பாரதிய ஜனதாக் கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் மூண்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸார் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.