
சுகேஷ் சந்திரசேகர் 2017 இல் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஜாமீன் பத்திரங்களைப் பெற உதவியுள்ளார்.
பண மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
2021 இல் காதலர் தினம் சுகேஷுக்கு கடுமையானதாக இருந்தது. சுகேஷின் குற்றவியல் வரலாறு குறித்த செய்திக் கட்டுரையை ஜாக்குலின் படித்தார். அதன் பின்னர்..
ஆம் ஆத்மி கட்சி தம்மிடம் இருந்த ரூ.50 கோடி பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் மற்றும் பிங்கியின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகனாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு போன்ற பல அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின்…
விஜயகாந்த் சூட்டிங் முடிந்து சீட்டு ஆடுவார். ஆனால், தோத்துக்கிட்டே இருப்பார். ஜெயிக்கவே மாட்டேங்கிறீங்க. எதுக்கு சீட்டு ஆடுறீங்க என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் நெகிழ்ச்சியாக இருந்தது…
சுகேஷ் சந்திராவுடன் வீடியோ காலிலும் பிங்கி இரானி உரையாடியுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழக்கை வாழ்வதற்காக அவரிடம் இருந்து 1.5 கோடி லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரிக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம்.
கைதி சுகேஷ், காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுற்றித்திரிந்தது டெல்லி ஆணையரிடம் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸார் இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இல்லை.
அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படுமா?
‘எனக்கு சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது’ என அவர் சாதித்து வந்த நிலையில், தற்போது ‘நான் சந்திரசேகரை சந்தித்துள்ளேன்’ என அவர் ஒத்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.