
டாடா கார்கள் விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எஸ்.யூ.வி. கார்கள் 1.2 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 0.25 புள்ளிகள் உயர்ந்து 18,118.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 37.08 புள்ளிகள் அல்லது 0.06%…
ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைப்பதாக டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
டாடா நிறுவன வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்; உயர்கல்வி வாய்ப்பும் உண்டு
கார் விபத்தில் முன்னாள் டாடா குழும தலைவர் மரணம்; யார் இந்த சைரஸ் மிஸ்திரி? இவர் டாடா குழும தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே கார் விபத்தில் மரணம்; உடன் சென்ற மேலும் ஒருவர் மரணம்; இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Auto major Tata Motors Ltd on Friday reported an 82 per cent increase in total domestic sales in June 2022…
Tata Neu என்பது அதன் அனைத்து டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் குழுமத்தின் சூப்பர் செயலி ஆகும்.
ஏர் இந்தியாவை வழிநடத்த வெளிநாட்டவரை பணியமர்த்த முடிவு செய்த டாடா குழுமம், இல்கர் அய்சியை விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமித்துள்ளது.
அனைத்து ஆவணங்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டால், தற்போது ஏர் இந்தியா வாரியத்தில் உள்ள சேர்மென் உட்பட 7 இயக்குநர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து டாட்டா…
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு குறிப்பிடத்தக்க விமான அனுபவமுள்ள பல வெளிநாட்டவர்களை டாட்டா குழுமம் நேர்காணல் செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஏர் ஏஷியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமானமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் வருகிறது, என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார்
ஏர் இந்தியா டாடா குரூப் கைவசம் உள்ளதால், மேலும் கடன் தொகையை நீட்டிக்க வேண்டாம் என அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கான ஏலத்தை பெற்ற பிறகு, டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா…
ஏலத்தில் வென்ற நிறுவனம் மேற்கோள் காட்டப்பட்ட நிறுவன மதிப்பில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை ரொக்கமாக அரசுக்கு செலுத்த வேண்டும், மீதமுள்ளவை கடனாக எடுத்து கொள்ளப்படும்
தள்ளுபடி விகிதங்களுடன் வரும் டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டங்கள், 100 எம்.பி.பி.எஸ் முதல் 300 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தை வழங்குகிறது.
கலப்புத் திருமணங்கள் சமூக-கலாச்சார ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைப்பை எளிதாக்குகின்றன என்று சமூகவியலாளர்கள் நம்புகின்றனர்.
ஏற்கனவே இந்த நிறுவனம் கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசிடம் ரூ. 500 கோடியை நிதியாக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு மகள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரபல…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.