
“உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்துக் கொண்டு, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.” என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்…
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அய்மான் அல்-ஜவாஹிரி மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான இஸ்லாத்தின் போரை மையமாகக் கொண்டு வீடியோக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்களில் இரண்டு…
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களின் மூலம் இவர்கள் தீவிரவாதி ஆக்கப்பட்டுள்ளனர்.
JMB Terror Outfit leader Asadullah arrested in Chennai: சென்னையில் கட்டிட தொழிலாளியாக தலைமறைவாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பைச் சேர்ந்த அசதுல்லா…
காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் – இஸ்லாமிய அமைப்பினர்
பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய துருப்புகள் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல்களின் மூலம் கடுமையான பதிலடி கொடுக்க வழிவகுத்துள்ளன.
இதில் சூட்சமம் என்னவென்றால் தேசத்தின் நலன் என்ன என்பதற்கு பொதுவான விளக்கம் சட்டத்திலும் இல்லை , சட்டத்தால் சொல்லவும் முடியாத நிலை.
கொல்லப்பட்ட 40 நபர்களில் 12 பேர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
“மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இருநாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்தாலும், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக உள்ளனர்