
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக மீட்புப் பணி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்கவும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுக்கவும் மணல் கடத்தல், குட்கா போதை போன்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கவும் தமிழக அரசால் தென்…
விற்பனை நிலையத்தில் கருப்பட்டி, பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டியில் தயார் செய்த மிட்டாய், அல்வா, பனம் பழ ஜூஸ், பனையோலை பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
விசாரணையில், ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக ஆறுமுகம் மீது காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தததால், முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு; 8, 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கு; முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் சிபிசிஐடி போலீசாரால் கைது
திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தன்னம்பிக்கையோடு குடும்பத்தையும் தொழிலையும் சமன் செய்து கொண்டு செல்லும் திறமையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்கிறார் நெல்லை இ. கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…
தலைநகர் பகுதியில் ரவுடிகளின் என்கவுண்ட்டர் நடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிரான திசையில் தெற்கே நெல்லையில் நடந்த என்கவுண்ட்டர் மூலம் புதிய என்கவுண்ட்டர்…
ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகிவரும் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு தந்து சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்து அவர்களை லட்சியக் கனவில் மிதக்க வைத்துள்ளார்…
திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியிடம் கேஸ் லிண்டர் விலை குறைப்பு என்னாச்சு என்று கேள்வி கேட்க அதற்கு சற்று திணறிய உதயநிதி…
திருநெல்வேலி மாநகராட்சியில், திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி, வேட்புமனுவை வாபஸ் பெற்றதும் அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரை இழந்ததும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்…
பாளையங்கோட்டையில், திமுக கவுன்சிலர் சீட் போட்டியில் திமுக வட்டச் செயலாளர் பொன்னுதாஸை கூலிப்படையினரை ஏவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை காலை 10:50 மணியளவில் மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றபோது, சிறுநீர் கழிப்பிடம் அருகே இருந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மாணவர்களின் அலறல்…
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் 4 ஜிகாவாட் (4GW) ஒருங்கிணைந்த சூரியசக்தி மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக டாடா குழுமத்தின் சூரிய சக்தி தமிழக அரசுடன் இறுதிக்கட்ட…
முத்துமனோ கொலை வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து தொடந்து 66…
2006, 2011, 2016 ஆகிய 3 தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி…
காலையில் விவசாயக் கூலி வேலைக்கு சென்ற மக்கள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அந்த மக்கள் மினி பஸ் இல்லாததால் கிட்டத்தட்ட 10-15…
தாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உற்சாகமடைந்த நெல்லை வாசிகள் தாமிரபரணியின் பாய்ச்சலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.