
பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை திருநெல்வேலி போலீசார் மோசடி புகாரில் கடந்த மாதம் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் ஏஎஸ்பி மற்றும் சில அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு…
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 10 இளைஞர்களின் பற்களை தட்டி உடைத்து குரூர சித்ரவதை செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது…
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 10 இளைஞர்களின் பற்களை தட்டி உடைத்தும் விதைகளை நசுக்கியும் குரூர சித்ரவதை செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்…
திருநெல்வேலி மாநகராட்சியில் சாலைகளை சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து ஏலம்; தடுத்த பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது
இந்த சைக்கிள் பேரணியை திருநெல்வேலி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் க.செல்வன் கொடியை அசைத்து துவங்கி வைத்தார்.
இந்த குறுங்காடு, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ளது சொன்னா உங்களால நம்ப முடியுமா? ஆனால் உண்மையாகவே, இதோட மதிப்பு 3 ஆயிரம் கோடி ரூபாய்-…
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்கள் ஊருக்கு பேருந்து கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தின் சரித்திரத்தில், நமது முதல்வரின் பெயரும் இருக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு…
தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல அனுமதி அளித்து உயர் நீதிமன்ற…
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1)…
கொரோனோவுக்கு முன்பு சிறுசிறு சுற்றுச்சுழல் மற்றும் சமூகப்பணிகளை ஆற்றிய நாங்கள் கொரோனோவுக்கு பின்பு எங்களது ஊரை வேறு பார்வையில் பார்க்க ஆரம்பித்தோம்.
பணகுடி அருகே காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக மீட்புப் பணி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்கவும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுக்கவும் மணல் கடத்தல், குட்கா போதை போன்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கவும் தமிழக அரசால் தென்…
விற்பனை நிலையத்தில் கருப்பட்டி, பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டியில் தயார் செய்த மிட்டாய், அல்வா, பனம் பழ ஜூஸ், பனையோலை பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
விசாரணையில், ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக ஆறுமுகம் மீது காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தததால், முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு; 8, 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கு; முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் சிபிசிஐடி போலீசாரால் கைது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.