
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு…
தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்கள் திட்டத்தான் செய்வார்கள் என்றும் மானம், மரியாதை, சுயமரியாதை இழந்துவிட்டவர்கள்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திமுகவில் தலைவர் முதல் இரண்டாம் கட்ட மூத்த தலைவர்கள் வரை அவர்களின் வாரிசுகளுக்கு பதவிகள் அளிக்கப்படுவதன் மூலம் திமுக வெளிப்படையாக வாரிசுகளை ஊக்குவிக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார் என்று திமுக எம்.பி., டி.ஆர். பாலு திங்கள்கிழமை தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் என்று திமுக எம்.பி.…
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது திமுவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரசெண்டேசன் முழுக்க முழுக்க இந்தியில் இருந்ததாலும், மொழி பெயர்ப்பு இல்லாமல் இருந்ததாலும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?” என்று…