
அனுமன் பஜனை பாடுவது குற்றம் என்றால், 14 நாட்கள் மட்டுமல்ல, 14 ஆண்டுகள் கூட சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன் என அமராவாதி எம்.பி., நவ்நீத் ராணா…
சிறந்த முதல்வர் யார், இந்த பெருங்கொள்ளை காலத்தில் யார் சிறப்பாக தங்களின் மாநில மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பது அவர் அவர் அறிந்ததே
Belgaum tension between Karnataka – Maharashtra : மகாராஷ்டிரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பெல்காம் எல்லை பிரச்னை மீண்டும்…
Maharashtra ministry uddhav thckeray : மகாராஷ்டிரா அமைச்சரவையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு, 4 முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர்களில் 3 பேர் கேபினட் அந்தஸ்து…
2012 இல் பால் தாக்கரே இறந்ததிலிருந்து, எதிரிகளும் கூட்டணி கட்சிகள் என்று கூறப்படுபவர்களாலும், அவரது அரசியல் வாரிசான மகன் உத்தவ் தாக்கரேவை ஏளனம் செய்ததை சிரமத்துடன் மறைத்தனர்.
Om Marathe மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ‘மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி’ என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன.…
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை…
சிவசேனா அதிக மக்கள் ஆதரவுடன் மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும், பின்பு டெல்லியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையும் சிவசேனாவே தீர்மானிக்கும் நாள் வரும்.
பிரதமர் நரேந்திர மோடி, ‘வெளிநாட்டு தலைவர்களுடன் பட்டம் விடவே ஆர்வமாக இருப்பதாக’ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.