
மராட்டிய அரசு சட்டப்படி செயல்படவில்லை; எனினும் உத்தவ் தாக்கரே அரசை மீட்டெடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவசேனா சின்னத்தை ஷிண்டே அணியினர் ரூ.2,000 கோடிக்கு வாங்கியதாக கூறிய உத்தவ் தாக்கரே, ஆதித்யா மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மீது சிவசேனா (ஷிண்டே) தலைவர் ராகுல்…
1971-ல் உச்ச நீதிமன்றம், போட்டிக் கட்சிப் பிரிவுகளுக்கு இடையேயான சொத்து தகராறுகளுக்கு உரிமையியல் நீதிமன்றங்களே பொருத்தமான இடம் என்று உறுதி செய்தது; இதற்கிடையில், ஷிண்டே, சிவசேனாவின் சொத்து,…
ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு பலம் உள்ள கட்சியின் சட்டமன்றப் பிரிவில் பெரும்பான்மை சோதனையை ஏற்ற தேர்தல் ஆணையம்; முதல்வர் தரப்புக்கு சின்னம், பெயரை வழங்கியது
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில்…
Assembly Bypoll Results 2022 : ஹரியானாவின் ஆதம்பூர், பீகாரின் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி (கிழக்கு), தெலங்கானாவின் முனுகோட், உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத்…
திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸின் தலைவராக புதன்கிழமை (அக்.19) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை அந்தேரி (கிழக்கு) சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வகையில் இரு தரப்பினரும் கட்சி சின்னமான வில் மற்றும் அம்புவை கோரியிருந்தனர்.
உத்தவ் தாக்கரே அளித்த பட்டியலில் திரிசூலம் மற்றும் உதய சூரியன் உள்ளிட்ட சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
சிவசேனா சின்னம் முடக்கம்; மாற்றுச் சின்னமாக உதயசூரியன் உள்ளிட்ட 3 விருப்பங்களை முன்வைத்த உத்தவ் தரப்பு; மீண்டும் வில் அம்பு சின்னத்தை கோர ஏக்நாத் ஷிண்டே தரப்பு…
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, தானே மாவட்டத்தில் உள்ள தேம்பி நாகா நவராத்திரி விழாவில் வியாழக்கிழமை (செப்.29) கலந்து கொண்டார்.
இடதுசாரிகளை பொறுத்தமட்டில் வங்கத்தில் கூட்டணிக்கு சரியென்றாலும், கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போராடுவார்கள்.
ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது முடிவு எடுப்பதைத் தவிர்க்குமாறும், தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
முன்னதாக வெள்ளிக்கிழமை மும்பை அந்தேரியில் நடந்த விழாயொன்றில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்துகொண்டு பேசுகையில், குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி இல்லையென்றால் மும்பை நிதி நகரம் இல்லை எனப்…
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10…
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து திரும்பியதும், மத்தியப் படைகள் அவர்களை ராஜ்பவனுக்கு அழைத்துச் செல்லும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர்…
அனுமன் பஜனை பாடுவது குற்றம் என்றால், 14 நாட்கள் மட்டுமல்ல, 14 ஆண்டுகள் கூட சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன் என அமராவாதி எம்.பி., நவ்நீத் ராணா…
சிறந்த முதல்வர் யார், இந்த பெருங்கொள்ளை காலத்தில் யார் சிறப்பாக தங்களின் மாநில மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பது அவர் அவர் அறிந்ததே
Belgaum tension between Karnataka – Maharashtra : மகாராஷ்டிரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பெல்காம் எல்லை பிரச்னை மீண்டும்…
Maharashtra ministry uddhav thckeray : மகாராஷ்டிரா அமைச்சரவையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு, 4 முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர்களில் 3 பேர் கேபினட் அந்தஸ்து…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.