
முஸ்லீம் சமூகத்தைப் பற்றி ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கும் மற்ற தவறான எண்ணங்களையும் அகற்ற முயற்சித்தோம் என்று ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவர் கூறினார்,
ராம ஜென்மபூமி இயக்கத்தில் இருந்தே குஜராத் – உ.பி ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. நரேந்திர மோடியின் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி தொடர்வதை உறுதி…
நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினத்தன்று பீகாரில் ஈ.பி.சி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பாஸ்மாண்டா முஸ்லிம்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த பா.ஜ.க திட்டம்
ஆசம் கானின் எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரது ராம்பூர் சதார் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்க்கு எதிரான வெறுப்பு பேச்சு; சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
உத்தரபிரதேசத்தில் காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமி; போட்டோ, வீடியோ எடுத்த பொதுமக்கள்
முலாயம் சிங் யாதவ் இந்தத் தலைமுறையின் மிக முக்கியமான தலைவராக இருந்தார். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
சிறுவனின் மரணத்துக்கு நீதி கோரி அவுரியா மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இரண்டு போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
சஹாரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் மூன்று நாள் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகள்…
நரேந்திர சிங் தோமர், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட 7 மத்திய அமைச்சர்கள் ரேபரேலி, மைன்பூரி போன்ற இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டாலும் 2019…
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்த ஒரு நாள் கழித்து, அரசியல் ரீதியாக முக்கியமான…
முஹரம் பண்டிகை காரணமாக முதல் நாள் யாத்திரைக்கான வரவேற்பு குறைவாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை யாத்திரையில் கூட்டம்…
பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக் உத்தரப் பிரதேசத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குப் பதிலாக அமித் ஷாவுக்கு எழுதிய கடிதம் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த அமைச்சர் தினேஷ் காதிக்; ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் தலித்…
உத்திரபிரதேச இடைத்தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி; அகிலேஷ் பிரச்சாரம் செய்யாத நிலையில், கடுமையான பிரச்சாரத்தால் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளை வீழ்த்திய பா.ஜ.க
பீகாரில், பா.ஜ.க மாநிலத் தலைவர், துணை முதல்வர் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன; பா.ஜ.க அலுவலகங்கள் தாக்கப்பட்டன; தெலங்கானாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; உ.பி., பீகாரில்…
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே நான்கு பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அவரது…
அரசின் செயல்பாட்டில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமைச்சர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.
சிபிஐ, அமலாக்க இயக்குனரகம் போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கு பயந்து, உபி சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் படம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து முதல்வர் அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவு வந்தது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.