
ஜூன் 1 வியாழன் அன்று மணமக்கள் யாரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராததால், குடும்பத்தினர் பதற்றமடைந்தனர்.
முக்கியமான இடங்களில், காங்கிரஸ் மாநில கட்சிகளான எஸ்.பி, பி.எஸ்.பி-யை 2-வது இடத்திற்கு தள்ளியது. இது 2024 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக காங்கிரசை கொண்டு…
உத்தரப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க பெரும்பாலும் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியது.
கடந்த ஆண்டு மே 16 ஆம் தேதி, காசி விஸ்வநாதர் கோவில்-ஞானவாபி மசூதியின் வீடியோ கிராஃபிக் ஆய்வு உள்ளூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனால் முடிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு நேற்று தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று உத்தரப் பிரதேசத்தில் அப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1000 சி.சி. பைக்கில், 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிக் அகமது மனைவி ஷாயிஸ்தா, தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு…
அதிக் மற்றும் அஷ்ரப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், நாங்கள் பத்திரிகையாளர்கள் போல் காட்டிக்கொண்டு நடமாட ஆரம்பித்தோம், அவர்கள் இருவரையும் கொல்ல திட்டமிட்டோம் – கைது…
முன்னாள் எம்.பியும், பிரபல தாதாவுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது ஆகியோர் சிறையில் இருந்து பிரயாக்ராஜிக்கு நேற்று இரவு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து…
பிப்ரவரி 24 அன்று உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்கில் இது மூன்றாவது என்கவுண்டர் ஆகும்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரயாக்ராஜில் சவாலின்றி வெற்றி பெற்றதாக அறியப்படும் வலிமைமிகு அரசியல்வாதியான அதிக்கின் அலை தற்போது மாறியதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில், கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அட்டிக் அஹமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவருடைய உதவியாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உத்தரபிரதேசம் மீரட் அருகே மலியானாவில் 68 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்; அப்படியானால் எங்கள் குடும்பங்களைக் கொன்றது யார்?…
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் களமாடும் ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
மாஃபியா தலைவனாக இருந்து அரசியல்வாதியான அட்டிக் அகமது, புல்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி., உ.பி.யில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முலாயம் சிங் யாதவ் கட்சித்…
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லாஆசாமுக்கு 15 ஆண்டுகள் பழமையான வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள கந்தகி ஆற்றின் துணை நதியான காளி கண்டகியின் நதிப் படுகைகளில் அல்லது கரையோரங்களில் பெரும்பாலும் இந்தக் கற்கள் காணப்படுகின்றன.
ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உ.பி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.…
முஸ்லீம் சமூகத்தைப் பற்றி ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கும் மற்ற தவறான எண்ணங்களையும் அகற்ற முயற்சித்தோம் என்று ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவர் கூறினார்,
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.