
Vaigai peruvizha 2019 : வைகை நதியின் புனிதம் காக்கும் பொருட்டு வைகை பெருவிழா ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை மதுரையில் கோலாகலமாக…
திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது
மதுரையில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வேடத்தில் பெருமாள் இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.