
கோலிக்கும் ரோகித்துக்கும் இடையேயான உறவில் விரிசல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக கோலி நீக்கப்பட்டபோதும் மீண்டும் உச்சத்தை எட்டியது.
ஆசியாவில் கோலியின் 15 அவுட்களில் 11ல், ஆறு முறை இடது கை சுழற்பந்து வீச்சாளர்களாலும், ஐந்து முறை ஆஃப் ஸ்பின்னர்களாலும் ஆட்டமிழந்தார்.
ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.
கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெண் குறித்து பேசியுள்ளார்.
’50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்’ என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.
கில் நேற்றைய ஆட்டத்தில் இல்லாவிட்டால் இந்த ஆட்டம் எளிதாக வித்தியாசமாக இருந்திருக்கும்
எல்லா வீரர்களுக்கும் எதிர்கொள்ளும் தடுமாற்றத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் கோலி எதிர்கொண்டு இருந்தார்.
இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்; பதிலடியில் கடைசி வரை போராடிய ப்ரேஸ்வெல்; நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா போராடி வெற்றி
தோனி, கோலி மகள்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த சமூக ஊடக கணக்குகள் மீது டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் கோலியின் பேட்டிங் கடைசி 10 ஓவர்களில் சிவபெருமானின் ருத்ர தாண்டவமாக மாறி இருந்தது.
ஷ்ரேயாஸ் வீசிய பந்து அற்புதமாக ஆஃப் சைடில் சுழன்றதை கண்ட கோலி ஆச்சரியத்தில் முழ்கியவாறு வாயில் கையை வைத்தார்.
ஒவ்வொரு 4-7 நாட்களுக்கும் வேட்டையாடும் புலி; இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அபார சதம் அடித்த கோலி; ட்விட்டரில் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
ஈடன் கார்டன் மைதானம் வண்ண விளக்குகளால் ஜொலித்த நிலையில், இந்திய வீரர்கள் கோலி – இஷான் கிஷன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளகளில் வைரலாகி வருகிறது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று அரங்கேறுகிறது.
அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் துபாயில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு இந்திய அணிகளில் இருந்தும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா கட்டைவிரல் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை என்றும், தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
கோலி கடந்த ஆண்டுகளில் மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் கார்டு எடுப்பார். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக அது மாறியது.
கோலி பண்டை நோக்கி கோபக் கனலை கக்கிய இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபட்டு வைரலாகி வருகிறது.
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில், கடந்த ஆறு மாதங்களாக விளையாடி வரும் கிரிக்கெட் பாணி குறித்தும், சில ஷாட்களை பற்றியும் ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார் இந்திய வீரர்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள 'பரி' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது
இதனால், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாகி உள்ளதா? என்பது குறித்தும், இப்போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ஐஇதமிழ்-ன் Prediction இதோ
அந்த வீடியோவை பார்த்தால் உங்கள் மனம் பதறிவிடும். அதில், ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது மிகவும் கொடூரமாக நடந்துகொள்கிறார்.