
மத்திய ஆசிய வலசைப் பறவைகளின் தங்கும் இடமாகவும், இனப்பெருக்க காலங்களை செலவிடவும் இடமாகவும் அமைந்துள்ளது கழுவேலி உவர்நீர் சதுப்பு நிலம்
கோடை காலம்.. நல்ல குளியலை யார் தான் விரும்பமாட்டார்கள். இருப்பினும் தயவுசெய்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.
சிறுத்தை மரத்தில் இருந்து இறங்குகிறதா? அல்லது மரத்தை தழுவுகிறதா? என்பது போல் காட்சியாக்கப் பட்டுள்ளது .
மனித-வன உயிரின மோதல் , உணவு பற்றாக்குறை, வாழ்விட இழப்பு, சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் போன்ற காரணத்தால் சிவிங்கிப்புலியின் எண்ணிக்கை குறைந்து.
வொர்க்கிங் டையட், ரெஸ்ட் டையட் என இரண்டு விதமான டையட்கள் யானகளுக்காக பின்பற்றப்படுகிறது.
காட்டு யானையை உள்ளே அனுப்புவது மட்டுமின்றி இது போன்ற சூழலில், பாகனையும், கவாடியையும், வனத்துறையினரையும் காக்கும் பொறுப்பும் கும்கிகளிடமே உள்ளது.
சாம்பார் மான்கள், தீ காக்கா, காட்டுப்பன்றி, காட்டெருமை, கருங்குரங்கு, இந்தியக்குரங்கு என இங்கு அதிகளவில் விலங்குகள் உள்ளன.
காட்டுயிர் விரும்பிகள் இந்தியாவிலேயே இயற்கை அழகை மொத்தமாக அனுபவிக்கும் இந்த 5 சரணாலயங்களுக்கு நிச்சயம் சென்றுவிட வேண்டும்.