
தனக்கு வல்லமை இல்லாத நிலத்தில், நிலத்தில் சிறப்பாக வேட்டையாடும் சிங்கத்திற்கு மத்தியில் முதலை சிக்கிக்கொண்டது.
25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
2015ம் ஆண்டு கேடோப்ரோஃபென் மருந்திற்கு முதலில் தடை விதித்த மாநிலம் தமிழகம் மட்டுமே. வல்லூறுகள் அதிகமாக வாழும் பகுதியான நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதல்…
100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர் விலங்கான நீர் நாய்கள் ஒரு காலத்தில் காவிரிக் கரையோரம் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. செழிமையாக இருந்த காலகட்டத்தில் நீர்…
தனித்துவமான வெண்மை நிற கன்னங்களை கொண்டுள்ள இந்த மந்தியின் முதுகில் நீண்ட அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. மற்ற மந்திகளைக் காட்டிலும் நீளமான வாலையும் கொண்டுள்ளது இந்த குரங்கு.…
இந்தியாவில் இந்திய சிவப்பு பாண்டாக்கள் மற்றும் சீன சிவப்பு பாண்டாக்கள் என இரண்டு வகைகள் உள்ளன.
நாய்க்குட்டி ஒன்று ஆக்ரோஷமாக குறைத்து முதலையை துறத்தி புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
. இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த…
wild life news : கிராமத்திற்குள் புகாமல் தடுக்கும் வகையில், சூரிய மின்வேலி அமைக்கும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்
வீரத்துக்கு உருவகமாக கூறப்படுகிற சிங்கம் எல்லா நேரத்திலும் வீரமாக தைரியத்துடன் இருப்பதில்லை. சில நேரங்களில் சிங்கம் மிகவும் சாதுவான விலங்குகளிடம்கூட புறமுதுகிட்டு ஓடும். அப்படி ஒரு சிங்கம்…
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பழமொழி கேள்விப் பட்டிருப்போம். அப்படி, அமைதியாகவும் மந்தமான சுபாவம் உள்ள காட்டு எருமை ஒன்று பொறுமை இழந்து மூர்க்கத் தனமாக…
மக்கள் வனத்துறையினருக்கு புகார் செய்ய, வனத்துறையினர் 5 கி.மீ வரை அந்த காட்டெருமை கூட்டத்தை விரட்டி வனத்திற்குள் அனுப்பி வைத்தனர்.