பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார். முதல் நிகழ்ச்சியாக ராஜ்சந்தர் தபால்தலை மற்றும் நாணயம் வெளியிட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து சபர்மதி ஆஸ்ரமத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “காந்தி உண்மையான...
உயிரிழந்த கைதி மஞ்சுவின் கழுத்தை புடவையால் இறுக்கி அதிகாரிகள் இழுத்துவந்ததை கண்டதாகவும் முக்கிய சாட்சியங்களை கூறினார்.
தூய்மை பற்றி நம் ஊரில் கேட்டால், சிங்கப்பூரை பார், ஜப்பானை பார், ஐரோப்பிய நாடுகளை பார் என மேலை நாடுகளை பற்றி பெருமை பொங்க பேசும் நாம், நம் நாடும் இருக்கிறதே என்ற ஏளனப் பேச்சுகளையும் பேசத் தவறுவதில்லை. இவ்வாறு பேசிக் கொண்டே பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து...
குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மேலும்,...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் உள்ளே 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதி மஞ்சுவிற்கு நிகழ்ந்த கதி உனக்கும் நிகழும் என கண்காணிப்பாளர் தன்னை மிரட்டியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் சேவை வாழ்வு காப்பான் மட்டுமல்ல!! வாழ்க்கையை ஆரம்பிக்கவும் உதவுபவன்.!! இந்த இலவச ஆம்புலன்ஸில், இரு ஆண்டுகளில் மட்டும் பச்சிளம் குழந்தைகள் சுமார் 4,360 பேர் தங்களுடைய தாயின் கருவறையில் இருந்து துள்ளிக் குதித்து வெளிவந்துள்ளன. அவசரகால மருத்துவ சேவைக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில்...
வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம் என்றதும் பிரதமர் மோடி உங்களை சைக்கிள் ரைடுக்கு கூப்பிடுகிறார் என தப்பாக நினைத்து விட வேண்டாம். ரூபாய் மதிப்பிழக்க நடவடிக்கை போன்று இனிமேல் கார், பைக் போன்ற வாகனங்கள் மதிப்பிழந்து விட்டது, இனிமேல் சைக்கிள் பயணம் தான் என்றும் அச்சம் கொள்ளத்...
மஞ்சு ஷெட்டியை சிறைத்துறை அதிகாரி ஒருவரும், 5 பெண் போலீஸாரும் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முஸ்தபா டோசா, உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர்...
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்