ஏப்ரல் 28-ஆம் தேதியே விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால்.....
முதியோருக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதத்திலிருந்து, 6.75 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது
இந்தியராக இருந்தாலும் கூட, ஒரு ராணுவ வீரரை இந்தளவிற்கு நடத்தமாட்டோம்
இந்திய எல்லையின மீது பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.
பொருளாதார உறவுகள் ஆழமடைவதற்கு நேரம் வந்துவிட்டது. இருதரப்பு வர்த்தக ஈடுபாடு அதிகரிக்க பெரும் சாத்தியம் உள்ளது.
தன்மீது வழக்குப்பதிவு செய்த ஏழு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்கள் அனைவரையும்.....
இந்த கோர சம்பவத்தில், காரில் அமர்ந்திருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாக, உடனிருந்த கான்ஸ்டபிள் குல்தீப் என்பவர் படுகாயமடைந்தார்.
மே 1 முதல் புதுச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் மட்டும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகின்றது.
முத்தலாக் விவகாரத்தை அரசியலாகக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
என்னை சரியான நேரத்திற்கு எழுப்பாமல் போனதால், நான் மிகுந்த மனவேதனை அடைந்துவிட்டேன். இதனால், ரயில்வே நிர்வாகம் எனக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க வேண்டும்