ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
Brisbane Test Match : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தரின் 10 வயது முதல், அப்பா எம். சுந்தர் நடத்தி வந்த கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் சென்று விடுவாராம். பள்ளி செல்லும் முன் 3 மணி நேரம் அங்கு தான் பயிற்சி மேற்கொள்வாராம்
ஷார்துல் தாகூர் மற்றும் வாஷிங்கடன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியை சரிவில் மீட்க உதவியது.
அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 ரன்களைச் சேர்த்தார்
Brisbane Test Match : பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7-வது விக்கெட்டுக்கு சாதனை
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னி்ங்சில் நிதானமாக விளையாடி வருகிறது.
Two Tamilan's intro to Indian Test team : இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களாக டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து ஓபனில் விளையாடிய பி.வி.சிந்து, டென்மார்க்கின் டேன் மியா பிளிச்ஃபெல்ட்விடம் 21-16, 24-26,13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், தற்போதைய வீரர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவருமே தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்