scorecardresearch

A. G. Perarivalan

ஏ.ஜி. பேரறிவாளன் (A. G. Perarivalan) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். 1991 ஜூன் 11 அன்று சென்னை பெரியார் திடலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ராஜீவ் படுகொலைக்கு சிறிய ரக 9 வால்ட் பாட்டரிகள் வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றச்சாட்டப்பட்டது. பேரறிவாளனுக்கு 2011 செப்டம்பர் 9 இல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. பின்னர் அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 2014 பிப்ரவரி 18 தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. பிப்ரவரி 19, 2014 அன்று, அவருடன் கைதான மேலும் ஆறு குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மத்திய அரசு, ஆளுனர் என பேரறிவாளன் விடுதலையை இழுத்தடிக்க, 15 மார்ச் 2022 அன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து, 2022 மே 18 அன்று, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவித்தது. கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு, பேரறிவாளன் விடுதலையானார்.
Read More

A. G. Perarivalan News

‘பேரறிவாளனை நாடு கடத்த வேண்டும்’ முன்னாள் போலீஸ் அதிகாரி அனுஷ்யா

ராஜீவ் காந்தி படுகொலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸி, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நாடு…

பேரறிவாளன் விடுதலை கொண்டாட்டம்; ரத்தக் கண்ணீர் வருகிறது: கே.எஸ் அழகிரி கொந்தளிப்பு

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்

A G Perarivalan, Rajiv Gandhi assassination, Rajiv Gandhi assassination victims, A G Perarivalan news, AG Perarivalan released, AG Perarivalan, Rajiv Gandhi assassination case, AG Perarivalan release, Centre rajiv gandhi case, A G Perarivalan, Rajiv Gandhi assassination case, ராஜீவ் காந்தி படுகொலை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம், ராஜீவ் காந்தி படுகொலை, பேரறிவாளன் விடுதலை, பேரறிவாளன், Rajiv Gandhi assassination, Rajiv Gandhi assassination convict, Rajiv Gandhi, Rajiv Gandhi Assassination case judgment, Madras HC rajiv gandhi assasssination case news, Chennai news, Chennai latest news, Chennai news today, Chennai news now, Chennai news updates, Indian Express
‘பேரறிவாளன் துன்பம் 31 வருடம்தான்… எங்களுடைய துயரம் என்றைக்கும்…’ ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

பேரறிவாளனுக்கு கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்து உச்ச…

பேரறிவாளனை கட்டித் தழுவிய ஸ்டாலின்; காங்கிரசுக்கு வெட்கம் இல்லையா? குஷ்பு கேள்வி

திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா? முதல்வரின் செயலை கண்டிக்காத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பில்லாத செயலைத்தான் காட்டுகிறது

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது…

அற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை

பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து…

Perarivalan, Perarivalan case, Perarivalan bail, பேரறிவாளன், பேரறிவாளன் விடுதலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு, உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கு, Perarivalan parole, SC on Perarivalan, Tamil Indian Express
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு: ராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளன் கதை

பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

Tamilnadu Governor Banwarilal writes letter to Chief Minister Palanisamy for ordering probe against Surappa Tamil News
மீண்டும் கை நழுவுகிறது 7 பேர் விடுதலை: ஜனாதிபதிக்கே அதிகாரம் என தமிழக ஆளுநர் கருத்து

மாநில அரசு வெகுநாட்களுக்கு முன்பே முடிவெடுத்த நிலையிலும் ஏன் அவர் இவ்வாறு செய்கிறார்? இது தொடர்பாக முடிவை ஆளுநர் தான் எடுக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி

Rajiv Gandhi assassination case: SC asks if it can request Governor to decide on convict’s pardon plea
பேரறிவாளன் விடுதலை விவகாரம் : ஆளுநரின் செயலால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

ஆளுநருக்கு நீதிமன்றம் எவ்வாறு வழிகாட்டுதல்களை வழங்க முடியும் என்று பதிலளிக்குமாறு கட்சிகளைக் கேட்டுக் கொண்டது.

corona live news
புழல் சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் : பேரறிவாளன் உட்பட 67 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான நபர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படவில்லை.

arputhammal, human chain protest, சென்னை, ராஜீவ் காந்தி கொலை வழக்கு
அற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் மனிதச் சங்கிலி: கி.வீரமணி, திருமாவளவன் பங்கேற்பு

சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம்
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்: ‘7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி’ – அற்புதம்மாள் உருக்கம்

Tamil Nadu Cabinet Meeting on Rajiv Gandhi Assassination Case: ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுவிப்பு-தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம்

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு உத்தரவு
பேரறிவாளன் விடுதலை ஆவாரா? பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி உறுதி

பேரறிவாளன் விடுதலை ஆவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதி இந்த கேள்வியை வலிமைப் படுத்துகிறது.

perarivalan
‘நான் வீட்டுக்கு  போறேன் ’

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக பரோலில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சந்தித்ததை விவரிக்கிறார்.

ramadoss, PMK, NEET Exam, Bank exam
பேரறிவாளனின் உடல்நிலை பாதிப்பு: உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தமிழக அரசுக்கு தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிகிறது.

Best of Express