
“பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தேடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு பாடமாக அமைந்துள்ளது” – ஓ.பி.எஸ்.
உச்ச நீதிமன்ற உத்தரவு, அவைத் தலைவரின் கடிதம் மற்றும் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கான பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றைப் பெற, மாவட்டச் செயலாளர்களுக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என பா.ஜ.க.வால் சொல்ல முடியாது என இ.பி.எஸ் அணி தலைவர் ட்வீட்; யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில், ஓ.பி.எஸ் வேட்பாளரை வாபஸ் பெற…
ஓ.பி.எஸ் நினைத்தது நடந்து விட்டது, இது அவருக்கு கிடைத்த வெற்றி என மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பில் அருகில் நெருங்கிவிட்டதாக வி.கே.சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, இ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் – சசிகலா கேவியட் மனு தாக்கல்
மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாரதிய ஜனதா இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை சின்னத்திற்கு வாக்கு கேட்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 கட்சிகள் ஆதரவு; இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்த ஜான் பாண்டியன்; அ.தி.மு.க கூட்டணியில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு…
பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ் உடன் இருக்கிறேன் – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் பேட்டி
பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் – ஓ.பி.எஸ் தரப்பு
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே இ.பி.எஸ்.,க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் – சட்ட ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…
ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தி.மு.க மேயர்; முதல்வர் மீது பாலியல் வழக்கு நிலுவை என அதிர வைத்த அ.தி.மு.க – தஞ்சையில் வெடித்த பூகம்பம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16- ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை ஆணையம் கடிதம்…
மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் இ.பி.எஸ். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ் – மருது அழகுராஜ்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முந்தைய நிலையே நீடிப்பதாகவும் தெரிவித்தார்
ஓ.பி.எஸ். தலைமையில் நடத்திய கூட்டத்தினால் அவர் விரக்தியில் இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது- ஜெயக்குமார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்கு பழனிசாமியின் சுயபாணி அணுகுமுறையே காரணம் – ஓ.பி.எஸ் பேச்சு; “ஓ.பி.எஸ் என்றால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தவிர வேறில்லை” –…
‘ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு. அவரிடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை. அவர் மறவர் பரம்பரை’ என்று ஓ.பி.எஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி…
காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுவிட்டு, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க தி.மு.க துடியாய் துடிக்கிறது – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பி.எஸ்., அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.