
ஓ.பி.எஸ் அணியினர் தாங்கள்தான் அ.தி.மு.க என்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்; புதுச்சேரி அ.தி.மு.க போலீசில் புகார்
“தான் சம்பாதித்த பணத்தை வைத்து, இந்த கட்சியை தனது குடும்ப சொத்தாக நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி” – வைத்திலிங்கம்
கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்ததற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – புதுச்சேரி அ.தி.மு.க
அ.தி.மு.க சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், சென்னையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவரை அ.தி.மு.க உறுப்பினராக அங்கீகரிக்கக் கூடாது; மக்களவை சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு
“அவற்றில் பல்வேறு திட்டங்களை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இவர்கள் புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை” – கே.பி.முனுசாமி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பலருடைய உயிர் தியாகங்களுக்கு பிறகு கிடைத்த 8 மணி நேர வேலை உரிமையை நம்முடைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பறிக்க முற்படுவதாக தெரிகிறது; புதுச்சேரி அ.தி.மு.க
3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் ஒரே ஐ.பி முகவரியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
பி.டி.ஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்; அ.தி.மு.க சார்பில் மனு
தமிழ்நாடு மதுபானம் விதிகளில் திருத்தம் செய்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் மாநாட்டு மேடை விவகாரம்: கையைக் கட்டி கொண்டு போலீஸார் வேடிக்கை பார்ப்பதாக அ.தி.மு.க முன்னாள் எம்.பி.,ப.குமார் கொந்தளிப்பு
பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ் கூட்டும் கூட்டத்தில் அ.தி.மு.க கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் எம்.பி.ப.குமார் தெரிவித்துள்ளார்.
2016-2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் இ.பி.எஸ் அ.தி.மு.க.,வின் மூன்றாவது அத்தியாயம்; அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் – எடப்பாடி பழனிச்சாமி
தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் – ஓ.பி.எஸ்…
கடந்த அக்டோபரில் அ.தி.மு.க அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி, சமூக ஆர்வலர் என் ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.