scorecardresearch

Analum Punalum News

governor - vc
அனலும் புனலும்: அதிகாரத்தில் மிதக்கும் ஆளுநர்

அரசியலமைப்பு விதிகள் 160, 356, 357 ஆகியவற்றின்படி குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினாலன்றி எச்சிக்கலான சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எவ்வதிகாரமும் கிடையாது.

Theni Forest Fire, Kurangani Fire
அனலும் புனலும் : தவறுகளைச் சரி செய்வதற்கான விலை உயிர்களா?

இசைவு பெறாதது உண்மை என்றே கொள்வோம். நுழைவுக் கட்டணம் பெற்ற அரசு, மலையேற்ற இசைவு, தீக்காப்பு ஏற்பாடு முதலியன குறித்து அறியாதது தவறுதானே!

o.panneerselvam
அனலும் புனலும் : பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை அளிக்கலாமா?

ஆறு மாதக் காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஆகாவிட்டால்? அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம்.

Periyar bjp, periyar maniammai, periyar E. V. Ramasamy, பாரதிய ஜனதாக் கட்சி, மணியம்மை பெரியார்
அனலும் புனலும் : ஆர்.எஸ்.எஸ். செல்லப்பிள்ளையின் அதீத விளையாட்டு!

திட்டமிட்டுத் திமிராக, அமைதியைச் சிதைக்கும் வகையிலும், வெறித்தனங்களைத் தூண்டும் வகையிலும் நடந்து கொள்ளும் இராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

O.Panneerselvam, VK Sasikala, TTV Dhinakaran, AIADMK, BJP
அனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!

பன்னீர், அதிமுக என்னும் கப்பலை மூழ்காமல் காப்பாற்றும் மீகாமனாக – கப்பலோட்டியாக மாற வேண்டும். ஒற்றுமை என்னும் தேரைச் செலுத்தும் தேரோட்டியாக விளங்க வேண்டும்.

Cyclone Ockhi, CM Edappadi k Palanisami, Missing Fisherman, Search ship, CM Interview,
அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?

எடப்பாடி பழனிச்சாமி பாசக ஆதரவால்தான் அதிகாரத்தில் உள்ளார் என்பது உண்மைதான். ஆனாலும் தன்னுடைய திறமையாலும் துணிவாலும்தான் தன் பதவியைக் காத்து வருகிறார்.

MK Stalin, Inspection and No Confidence
மு.க.ஸ்டாலின் : ஆய்வும், அவநம்பிக்கையும்!

மேடையில் ஒற்றை நாற்காலியில் அவர்மட்டும் அமர்ந்து கூட்டத்தை நடத்துகிறார். இதனால் ‘ஆண் செயலலிதா’ என்னும் அவப்பெயரைத்தான் சம்பாதித்து வருகிறார்.

Analum Punalum, Tamil Language, Chennai High Court, Puviyadi
அனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா?

தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் – தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில் – தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம்.

Kanimozhi MP
அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்?

மடங்களில் ஒழுக்கக்கேடும் கொலையும் நடக்கின்றன என்றால் காரணம் என்ன? கருவறையிலேயே தேவநாதன் போன்றோர் பெண்களைச் சிதைக்கின்றனர் என்றால் காரணம் என்ன?

h.raja book re.
அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்

தமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை.

Triple Talaq Bill
அனலும் புனலும் : இசுலாத்தை பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா?

பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா?