
அன்னையர் தினத்தன்று, இட்லி அம்மாவுக்கு பரிசளிக்க, சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்ததற்காக ஆனந்த் மஹிந்திரா தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னையில் 20 வயது ஓவியரிடம் தனது உருவத்தை வரைய ஆசைப்படும் ஆனந்த் மஹிந்திரா; இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை மேற்கோள் காட்டி பாராட்டு
போடா டேய் என்பதும் தான் நான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
இந்த வாகனத்தில் கியர், கிளட்ச், பிரேக்குகள் மற்றும் காரின் பிற பாகங்கள் உள்ளன. இதற்கு வெறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தான் ஆகியுள்ளது. ஆனால்,…
ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய அசகாயசூரன் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில்…
தோனியின் ஹேர் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, டிவியில் என் அம்மா அவரை சுட்டிக்காட்டியபோது தான் நான் அவரை கவனித்தேன்
பெங்களூருவில் தோசைக்கு தொட்டுக்கொள்ள ஐஸ்கிரீம் கொடுப்பது பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிலும் தோசையுடன் சாக்லேட், வெனிலா, ஸ்ட்ராபெரி என்று ஐஸ்கிரீம் காம்பினேஷன் எனும்போது சட்னி காய்கறி சாம்பார்…
மஹிந்திரா குழும நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்துள்ள ஒரு உணவகத்தின் பியூர் வெஜிடேரியன் உணவுப் பட்டியல் பலகை புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி…
Anand Mahindra : உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியை படிக்காததற்காக வெட்கப்படுவதாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை பாரத் கேஸுக்கு நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, “நான் தொடர்ந்து கமலாத்தாளுக்கு சிலிண்டர் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த புகைப்படம் மட்டுமல்ல அதிலுள்ள கருத்தும் தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பேசி மாய்வது – மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த விதிமீறல் குறித்துதான்.