
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
அரசாணை 149 இருக்கக் கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான முடிவு எடுத்த உடன், உரிய நேரத்தில் நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்;…
இந்தியாவிலேயே தனியார் அமைப்புகளோடு சேர்ந்து மாணவர்களின் நலனை மேம்படுத்துதில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது; டெல்டா மாவட்டங்களில் 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்…
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ரிசல்ட் எப்போது வெளியிடப்படும்? நீட் தேர்வு காரணமாக வெளியிடும் தேதியில் மாற்றம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பாக அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்
தமிழ்நாடு பாடநூல் கழகம் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 ஆயிரம் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை…
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களின் மானிய கோரிக்கைகள் இன்றும், நாளையும் நடைபெறுவதால் மலைக்கோட்டையில் இருந்து சென்னை கோட்டைக்கு தி.மு.க கரை வேட்டிகள் குவிந்துள்ளனர்
திமுக பொறியாளர் அணி சார்பில் நடத்தப்பட்ட இறகுப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஜனவரி மாதம் தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 500 நூலகங்களில் wifi வசதி கொண்டு வரப்பட்டுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், கவுன்சிலிங் அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பள்ளி வளாகத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக்குச் சென்று தமது கால சீருடையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில், புன்னகை பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை…
கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்…
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை என சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை பொதுமக்களும், மாணவர்களும் நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.