
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை என சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை பொதுமக்களும், மாணவர்களும் நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டதட்ட துணை முதல்வர் பதவிக்கு நிகரானது – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி சுமுகமாக தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் சொந்த தொகுதியில் பள்ளிகளுக்குச் செல்லும் கேள்வித்தாள்கள் தாமதம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நாளை நமதே நாற்பதும் நமதே என உறுதிமொழி ஏற்போம். அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோர் நிழற்குடைவழியில் தான் தற்போதைய முதல்வர் செயல்பட்டு வருகின்றார்; திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; கோட்டையில் பிரத்யேகமாக தயாராகி வரும் அறையை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு; இளைஞர் அணி பதவிகளுக்கு மட்டும் அன்பகத்தில் விண்ணப்பிக்க வலியுறுத்தல்
வினாடி வினா போட்டிகளில் வென்ற 67 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றனர். அதே விமானத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்…
இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதுதான் திராவிட மாடல் சித்தாந்தம்; கோவை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
மழையால் விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை சரிகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை
திருச்சியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 6-ம் தேதி திருச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் பங்கேற்க…
முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி வருகை குறித்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பள்ளிகளில் கணினி அறை, ஆய்வகம் , நூலகம், மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை, பள்ளியின் கட்டிடங்கள் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அன்பில் மகேஷ் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து நாளை (வியாழக்கிழமை) வீடு திரும்புவார்
அமைச்சர் தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வீடு மனைகள் வாங்க விற்க திடீர் தடை? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருச்சியில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனி அலுவலகம் திறந்து வைத்தார். இது ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திமுகவில் திருச்சி மாவட்ட மாநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மாவட்ட செயலாளர் பதவியை கே.என். நேருவுக்கு ஒன்று, அன்பில் மகேஷுக்கு ஒன்று என திமுக தலைமை பிரித்துக்கொடுத்துள்ளது.
திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் ஆய்வின்போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அமைச்சர் கார், வாகனங்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்ல…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.