
நீதிபதி அப்துல் நசீர், தனது ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்து பதவி பெற்ற அயோத்தி தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மூன்றாவது நீதிபதி ஆவார்
ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் 14 சதவிகிதம் அதிகமாகப் பங்களிக்கத் தயாராக இருந்தால், அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 40 சதவிகிதம் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறலாம்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலைகுறைக்கும் வகையில், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் புறப்படும் என்று…
ஆந்திரா குண்டூரில் சந்திரபாபு நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மரணம் – பலர் காயம்; கூட்டம் முடிந்ததும், பொதுமக்கள் பரிசுகளை வாங்க முண்டியடித்ததால், நெரிசல்…
கடந்த ஆண்டு முதல், ஒய்.எஸ்.சர்மிளா தனது கட்சியை நிறுவுவதற்காக தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்துகிறார். கே.சி.ஆர் தலைமையிலான கட்சி அவரைப் புறக்கணித்தது ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது
ஆந்திரா சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானாவில், ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ், பாஜக அதை எதிர் நிலைப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற அச்சத்தில், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையைப்…
உண்மையான ஹனுமன் பிறந்த இடம் தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திரப் பிரதேசமும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கர்நாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன?…
ஆந்திராவில் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கும் திட்டத்திற்கான எதிர்ப்பு; சாதி ஆழமடைந்துள்ளதையும், பிராந்திய தவறுகளையும் வெளிப்படுத்துகிறது
போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினர்.
Minor Girl Sexually Assaulted by around 80 People in Andhra pradesh, Minor girl forced for Prostitution after death of her…
நடிகை ரோஜா ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் திங்கள்கிழமை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக, சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க குழு அமைத்தது ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உளுந்தூர்பேட்டையில் ரூ.4 கோடி மதிப்பில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த சிக்கலான திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஓடும் சாக்கடை நீரை 582 இடங்களில் சாய்ல் பயோ-டெக்னாலஜி சுத்தகரிப்பு முறையில் சுத்தகரிப்பது, சதுப்பு நில சுத்தகரிப்பு மற்றும்…
புதிய மாவட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையானது, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் நலனுக்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படிப்பில் இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம்…
தமிழகத்தில் மட்டுமே தனது இருப்பை வலுவாக நிறுவிய விசிக சில ஆண்டுகளாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களிலும் தனது கிளையைப் பரப்பி வருகிறது. காரணம்…
மாநிலத்தில் “தரமற்ற” மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு பிரபலமான பிராண்டுகள் கிடைக்கவில்லை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.