
உண்மையான ஹனுமன் பிறந்த இடம் தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திரப் பிரதேசமும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கர்நாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன?…
ஆந்திராவில் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கும் திட்டத்திற்கான எதிர்ப்பு; சாதி ஆழமடைந்துள்ளதையும், பிராந்திய தவறுகளையும் வெளிப்படுத்துகிறது
போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினர்.
Minor Girl Sexually Assaulted by around 80 People in Andhra pradesh, Minor girl forced for Prostitution after death of her…
நடிகை ரோஜா ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் திங்கள்கிழமை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக, சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க குழு அமைத்தது ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உளுந்தூர்பேட்டையில் ரூ.4 கோடி மதிப்பில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த சிக்கலான திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஓடும் சாக்கடை நீரை 582 இடங்களில் சாய்ல் பயோ-டெக்னாலஜி சுத்தகரிப்பு முறையில் சுத்தகரிப்பது, சதுப்பு நில சுத்தகரிப்பு மற்றும்…
புதிய மாவட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையானது, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் நலனுக்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படிப்பில் இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம்…
தமிழகத்தில் மட்டுமே தனது இருப்பை வலுவாக நிறுவிய விசிக சில ஆண்டுகளாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களிலும் தனது கிளையைப் பரப்பி வருகிறது. காரணம்…
மாநிலத்தில் “தரமற்ற” மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு பிரபலமான பிராண்டுகள் கிடைக்கவில்லை.
இன்று காலையில், ரோசய்யாவின் நாடித் துடிப்பு குறைந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புதிய சட்டத்தின்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டி னத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வும் திரைப்பட நடிகை ரோஜா, விதி யாரையும் விட்டுவைக்காது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
Tamilnadu owes Andhra Rs 340 crore says AP CM Y S Jagan Mohan Reddy Tamil News: “தமிழ்நாடு, தெலுங்கு கங்கை திட்டத்துடன்…
Andhra Pradesh cites quality, starts taking over aided schools and colleges: கல்வி தரத்தை சரியாக பராமரிக்கவில்லை; அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை…
660 ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களிலும் மற்றும் 10,047 மண்டல் பரிஷத் பிராந்திய தொகுதிகளில் 8,500 இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றுள்ளது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தொடங்கும் புதிய கட்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளார்.
கர்நாடகா ஹம்பிக்கு அருகிலுள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சயநாத்ரி மலையில் அனுமன் பிறந்தார் என்று கூறுகையில், ஆந்திரா திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சநாத்ரியை ஹனுமனின் பிறப்பிடம் என்று…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.