
இந்த கோவில் இயக்கம் பிளவுபடும் வகையில் இருந்தது. நீதித்துறை நாட்டில் நிலவிய கோபத்தை தணித்தது என்று அறக்கட்டளையின் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஒப்புக்கொள்கிறார்.
நேபாளத்தில் உள்ள கந்தகி ஆற்றின் துணை நதியான காளி கண்டகியின் நதிப் படுகைகளில் அல்லது கரையோரங்களில் பெரும்பாலும் இந்தக் கற்கள் காணப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளைக்கு அளித்தும், மசூதி கட்ட 5 ஏக்கர்…
Tamilnadu News Update : மண்டபடத்தின் உள்ளே ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபடுவதாகவும், இங்கு வழிபாட்டிற்காக ஏராளமான பொதுமக்கள் வந்துகொண்டிருப்பதாகவும் கூறியது இந்து அறநிலையத்துறை.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் கூட, பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு இந்த நிலம் சென்று சேருமா என்பது கேள்விக் குறிதான். இந்த நிலத்தை 1992ம்…
அயோத்தி மேயர் சில லட்சங்களுக்கு ஒரு நிலத்தை வாங்கி அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் ராம் ஜென்மபூமிக்கு ரூ. 16 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த மேயரும்…
2019 நவம்பரில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் நிலம் வாங்கிய குறைந்தது 15 அதிகாரிகளின் உறவினர்களில் அனுஜ் ஜாவின் உறவினர்களும் உண்டு என்று தி இந்தியன்…
அறக்கட்டளையில் பணியாற்றும் ரோங்காய் என்ற தலித் நபர் உதவியுடன் 21 பிகாக்கள் (52 ஆயிரம் சதுர மீட்டர்) நிலத்தை தலித் குடும்பங்களிடம் இருந்து வெறும் 6.38 லட்சத்திற்கு…
மகரிஷி ராமாயண வித்யாபீத் அறக்கட்டளை (MRVT) 1990 களின் முற்பகுதியில், ராமர் கோவில் தளத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பர்ஹாதா மஞ்சா கிராமம் மற்றும்…
After Ayodhya verdict, took bench for dinner, wine, picked tab: ex-CJI Ranjan Gogoi: நீதிபதிக்கான நீதி என்ற தலைப்பில் முன்னாள் தலைமை நீதிபதி…
அயோத்தி நகருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லக்கூடும். எனவே அவர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
Gingee KS MASTHAN MLA Ram Temple Donation : எனது செயல்பாட்டில் கடவுள்களுக்கு வருத்தம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான திருத்தனி எம்.பூபதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தன்னார்வலர்களுடன் இந்து முன்னணி உறுப்பினர்கள் இணைந்து அவரை அணுகியபோது, டபிள்யூ எஸ் ஹபிப் ரூ.1,00,008-க்கு காசோலையை நன்கொடையாக அளித்து…
அந்த இடத்தில் மசூதி மட்டுமில்லாமல், இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரம் ஆய்வு மையம், அறக்கட்டளை மருத்துவமனை, அன்னதானம் மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் பொது நூலகம் போன்றவை கட்டப்படும் என்று அறக்கட்டளை…
மேரி மா ஃபவுண்டேஷன் 2016ம் ஆண்டு துவங்கப்பட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ராம்லீலாக்களை நடத்தியுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் கட்டும் எல்&டி நிறுவனம் வடிவமைப்பு மற்றும் பயன்படுத்த வேண்டிய கான்கிரீட்டின் தரம் ஆகியவை குறித்து வல்லுனர்களின் உதவியை அளிப்பதற்காக சென்னை ஐஐடி நிறுவனத்தை…
மசூதிகளை ஒப்படைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்றும் சாதுக்கள் சபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
2100 கிலோ எடையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோவில் மணியோசை 15 கி.மீ அப்பாலும் கேட்குமாம்.
Jai shri ram : சீதை யார், ஏன் அவருக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள், அவர் ஏன் ராமரை விட்டு விலகினார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழும்.…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.