
சத்தீஸ்கரில் திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வெடித்து மணமகன், சகோதரர் மரணம்; மணமகளின் முன்னாள் காதலர் கைது
மங்களூருவில் வெடித்த மர்மபொருள் பயங்கரவாத தாக்குதல் எனத் தெரியவந்துள்ள நிலையில், கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததில் இறந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டும், அவரது வீட்டில் சோதனை செய்தும் வருகின்றனர்.
3 men acquitted from Chintadripet Hindu Munnani State headquarters bomb blast case, happened in 1995 Tamil News: இந்து முன்னணி தலைமையகத்தில் 26…
Kabul airport blasts Afghanistan Taliban Infrastructure Tamil News விமான நிலையத்திற்குள் நுழைய ஆசைப்பட்டாலும் கேட்டை அணுக முடியாத சிலர், சாக்கடை கால்வாயில் வாயிலாகச் செல்ல…
ஹபீஸ் சயீத் வீட்டின் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
Delhi Israeli Embassy Bomb Blast : டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே திடீரென நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mobile phone blast – 2 dead : போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Ammonium nitrate : சென்னைத் துறைமுகத்திற்குள் உள்ள கிடங்குகளில், போலீசார், தீயணைப்பு துறையினர், ஆய்வு நடத்தினர். துறைமுகத்திற்குள் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்படவில்லை என்று தெளிவானது.
Blast in Kancheepuram : காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்யா சிங் தாகூர் மற்றும் 13 பேர் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவிக்கப்பட்டனர்.
இத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.
பிரபலங்களும் பொதுமக்களும் தங்களது கண்டனத்துடன் கூடிய இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.
170 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வெளியிடப்படுகிறது…
விபத்து மூலம் 10 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ஆஃப்கானிஸ்தானில் போலீஸார் ஒருவர் மக்கள் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே துறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சையது பாஷம் பாட்சா என்பவர்தான் அவர்.
லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.