
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம் மற்றும் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை பேருந்து சேவைகளை வழங்கவும், பேருந்து முனையத்திற்காக சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்க முடிவெடுத்துள்ளனர்.
அரசு பேருந்துகளில் படுக்கை வசதி உள்ளவைகளில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கிளம்பாக்கம் பேருந்து முனையத்தின் கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை திருமழிசையில் அமைந்துள்ள குத்தம்பாக்கம் பேருந்து முனையம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 400 ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் தொகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை தி.மு.க எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அவர் பேருந்தை ஓட்ட முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சிறிய…
கோவையில் பெய்த மழைக்கு, அரசு பேருந்தில் மழைநீர் ஊற்றாக வழிந்தோடியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தமிழ்நாட்டின் SETC பேருந்துகள் மூலம், வழக்கமாக பயணம் செய்யும் மக்களுக்கு 50% சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சிறப்பு பேருந்து சேவைக்காக 1.33 லட்சம் மக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14 வரை, சென்னையில் தினமும் இயங்கும் 2,100 வழக்கமான பேருந்துகளுடன், 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டுமானப் பணி தாமதம் ஆவதால், மக்களின் பயன்பாட்டிற்காக வருகின்ற பொங்கலுக்கு திறக்கப்போவதில்லை என்று கூறுகின்றனர்.
தமிழக அரசுப் பேருந்து ஆனைகட்டியில் நிறுத்த முற்படும் போது பிரேக் பிடிக்காமல் ஐயப்பன் கோவில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு ஹோட்டலுக்குள் புகுந்து நின்றுள்ளது.
பெங்களூரு செல்ல ரூ.2,000 ஆகவும், கொச்சி செல்ல ரூ.2,700 ஆகவும் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை மக்கள் சென்று அவர்களது பயண…
தமிழகத்தில் அடுத்து பத்து புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க இருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர்.
1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.