
கோவையில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சிறப்பு பேருந்து சேவைக்காக 1.33 லட்சம் மக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14 வரை, சென்னையில் தினமும் இயங்கும் 2,100 வழக்கமான பேருந்துகளுடன், 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டுமானப் பணி தாமதம் ஆவதால், மக்களின் பயன்பாட்டிற்காக வருகின்ற பொங்கலுக்கு திறக்கப்போவதில்லை என்று கூறுகின்றனர்.
தமிழக அரசுப் பேருந்து ஆனைகட்டியில் நிறுத்த முற்படும் போது பிரேக் பிடிக்காமல் ஐயப்பன் கோவில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு ஹோட்டலுக்குள் புகுந்து நின்றுள்ளது.
பெங்களூரு செல்ல ரூ.2,000 ஆகவும், கொச்சி செல்ல ரூ.2,700 ஆகவும் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை மக்கள் சென்று அவர்களது பயண…
தமிழகத்தில் அடுத்து பத்து புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க இருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர்.
1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வெளியூர் செல்வதற்கு சென்னையில் இருந்து அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையிலும், அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரையிலும்…
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் மற்றும் அதனருகே ஆகாய நடைபாதை அமைக்க சென்னை போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
Tamil Nadu News: பண்டிகை காலம் நெருங்கும் வேளையில், ஆம்னி பேருந்துகளின் மூன்று மடங்கு கட்டண உயர்வு வைப்பது மக்களை கவலையில் ஆழ்த்துகிறது.
மும்பையின் அடையாளமான டபுள் டெக்கர் பேருந்துகள் 1960களில் கிட்டத்தட்ட 900 வரை காணப்பட்டன. பின்னாள்களில் அவை வழக்கொழிந்தன. ஆனால் தற்போது மீண்டு(ம்) புதிய பயணத்தை அவை தொடங்கியுள்ளன.
Chennai Tamil News: சென்னையில் பெண்களின் வசதிக்காக, கட்டணம் இல்லாமல் பயணிக்கும்படி இளஞ்சிவப்பு நிறத்தில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Chennai Tamil News: Parcel Service Introduced in TN Buses – இனிமேல் தமிழக அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்விஸ் வழங்கப்படும்.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்திலும் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் அமையும் இரண்டு புதிய பேருந்து நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கலந்தாலோசகரை சி.எம்.டி.ஏ முடிவு…
“பஸ் டிக்கெட் கிட்டத்தட்ட விமான டிக்கெட்டுக்கு நிகராக விற்பனை செய்யப்படுகிறது. அதனால், திங்கட்கிழமை விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். ” என்று…
இந்த அறிவிப்பு, பெண்கள் நம்பகத்தன்மையுடன் அரசுப் பேருந்துகளில் பயணிக்க வழிவகை செய்துள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் பயன்பாடு அதிகரிக்கவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த திட்டம்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.