
திருச்சி மாநகர ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் திருச்சி காவேரிப் பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கும் காலம் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி
திருச்சியில் காவிரி-கொள்ளிடம் கரை புரண்டோடியும் திருவெறும்பூர் அருகே உள்ள கிளி வாய்க்காலில் தண்ணீர் விடாததால் அப்பகுதியில் சம்பா நாற்றுக்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி காவிரி பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், பாலத்தை பழுதுபார்க்கும் பணிக்காக 5 மாதம் மூடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காவிரி பாலம் மூடப்படுவதால் திருச்சியில் போக்குவரத்து…
உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர் மற்றும் அதனையொட்டி உள்ள சில கிராமங்களின் வயல்வெளிகளில் வெள்ளம் பாய்கிறது. சுமார் 200 ஏக்கர் வாழைப்பயிர்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன
காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது; டெல்டா பகுதியில் 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை
கடந்த சில தினங்களாகவே கடும் வெள்ள நீரால் கொள்ளிடம் ஆர்ப்பரித்ததையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு 17-வது தூண் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.
திருச்சி-கல்லணை சாலையில் உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் ஓடுவதால் உத்தமர்சீலி, திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலான வாழை,…
“வழக்கமா ஆத்துல தண்ணி வருதுன்னா எங்களுக்கு முன்னமே சொல்லிடுவாங்க, நாங்களும் கரை ஏறிடுவோம். எந்த பிரச்னையும் இருக்காது. கடந்த 1 வாரமா கொள்ளிடத்துல தண்ணீ போனதால துணிகள்…
ஸ்ரீரங்கம்-கல்லணை சாலையில் விவசாய நிலத்தில் வெள்ள நீர் புகுந்ததால் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தில் விவசாயிகள் பயிர் செய்திருந்த வாழைமரங்கள் சேதம் அடைந்ததால் நிவாரணம் வழங்க வேண்டும் என…
காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டப படித்துறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு; சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் திறப்பு; ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை; மேம்பால பணிகள் காரணமாக கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
காவிரியில் 2,820 கன அடியும், வெண்ணாற்றில் 816 கன அடியும், கொள்ளிடத்தில் 411 கன அடியும் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியை…
இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர்…
கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி – பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகா அளித்துள்ள மனு தொடர்பாக 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா அரசுக்கு உச்ச…
சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி டெல்டா பகுதிகளை…
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கும் பயன்படாது. சம்பா சாகுபடிக்கும் பயன்படாது என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு போல, காவிரியில் அதிக அளவு…
தென்மேற்கு பருவ மழையின் காரணமாக, கர்நாடகாவின் தலைக்காவிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
அண்டை மாநிலங்களுடன் நதிநீரை பங்கீட்டுக்கொள்வதில் அதிக பிரச்னைகளை சந்திக்கும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றால் அது மிகையல்ல.
12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் நிலை என்ன ? விவசாயிகள் கவலை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.