
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருந்தன.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொன்மொழிக்கேற்ப வாழ்ந்து மற்றவர்களை வாழ வழிகாட்டும் சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதி மக்களையும், லட்சுமி நகர் மக்கள் நல…
Tirupur : நன்கொடை கொடுக்காததால் 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து தம்பதியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், விடுதி ஊழியர்கள் விஜயக்குமார், முஸ்தபா மற்றும் யாசின் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாம் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து நடிகர் விக்ரம் தமிழக காவல்துறைக்கான படம் ஒன்றில் நடித்துள்ளார். சிசிடிவி விழிப்புணர்வு வீடியோவில் நடிகர்…
சென்னை பிரியாணி சண்டை : கடையை மூடும் வேளையில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை திமுக பிரமுகர் தாக்கிய விவகாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அவரின் தாய் பற்றி தரக்குறைவான வார்த்தை கூறி ஊழியரை திட்டியுள்ளார்.
Constable steals chocolates: பெண் காவலர் நந்தினியின் கணவர் கணேஷைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வினோத் சிண்டேவின் துணிச்சலை பலர் பாராட்டி வருகின்றனர்.
தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த 10 மாதக் குழந்தையின் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற மால் ஒன்றில் இளம் தம்பதினர் ஒருவர்,…
சந்தோஷத்தில் கடையிலியே ஜாலியாக பிரேக் டான்ஸ் ஆடியுள்ளான்.
மகாராஷ்ட்ராவில் ஓடும் ரயில் ஏற முயன்று ரயிலில் சிக்கிய பெண் குழந்தையை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.…
அவனை விழ வைக்கிறேன் என்று தனது கணவனிடம் சபதம் செய்யும் அந்த பெண்
சமீபத்தில் நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உணவகம் ஒன்றில் கட்டணத்தொகையில் தள்ளுபடி வழங்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி, டெல்லி பாண்டவ்…
அவர்கள் நான் உயிரோட இருக்கிறேனா என்று பார்க்க கூட காரை நிறுத்தவில்லை
கெட்ட வாடை வீசியதால் ஊழியர்கள் சூப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமராவை அணைத்து வைத்திருந்தோம்
திருடன் ஈஸியாக போலீசாரிடம் சிக்கியுள்ளான். இந்த சிசிடிவி காட்சியை காண்பவருக்கு அவன் காமெடித் திருடனாக காட்சியளித்துள்ளான்.
பராத தொகையையும் அந்த அப்பாவி இளைஞரே கட்டியுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.